உள்நாடு

IMF அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

(UTV | கொழும்பு) –   இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், பல தசாப்தங்களில் மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டில் பொது அமைதியின்மை அதிகரித்து வருவதால், இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றங்களை “மிக உன்னிப்பாக” கண்காணித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.

Related posts

24 வயதான வெளிநாட்டுப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் – விடுதிக்கு பூட்டு

editor

அவுஸ்திரேலியாவிற்கான அனைத்து விமான சேவைகளும் இரத்து

பிரதமரின் ஊடக செயலாளராக ரொஹான் வெலிவிட்ட