Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

தீ விபத்தில் 8 வீடுகள் முற்றாக எரிந்து நாசம்

editor
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுஸ்ஸாக்கலை தோட்டத்தில் உள்ள தொடர் குடியிருப்பில் நேற்று (17) இரவு 11.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். 12...
உள்நாடுபிராந்தியம்

பாசிக்குடா சுற்றுலா விடுதியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

editor
மட்டக்களப்பு பாசிக்குடா சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். நேற்று (17) மாலை இவர் குறித்த தங்குமிடத்திற்கு வருகை தந்ததாக கூறப்படுகிறது. மாவடிச்சேனையைச் சேர்ந்த 45 வயதுடையவரே இவ்வாறு சடலமாக...
உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்

மன்னார் மனிதப் படுகொலைகள் – பொலிஸாரால் தேடப்படும் இருவர்!

editor
மன்னாரில் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். சந்தேக நபர்களை அடையாளம் காண விசாரணைகள் முன்னெடுக்கப்படும்...
உள்நாடுபிராந்தியம்

மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்தில் சிக்கியது

editor
நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இன்று (18) மாடுகளை ஏற்றிச் சென்ற லொறியில் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து...
உள்நாடுபிராந்தியம்

10 மாத குழந்தையை கொலை செய்த தாய் கைது

editor
ஹபரணை பொலிஸ் பிரிவின் பலுகஸ்வெவ பகுதியில் உள்ள வீட்டொன்றில் நேற்று முன்தினம் இரவு குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக ஹபரண பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (17) அறிவிக்கப்பட்டுள்ளது. புலனகம, பலுகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 10 மாத...
உள்நாடுபிராந்தியம்

அக்குரனை அஸ்னா பள்ளி முன்னாள் தலைமை இமாம் பாயிஸ் ஜும்ஆ ஓதிக் கொண்டிருக்கும் போது வபாத்!

editor
தெஹியங்கையைச் சேர்ந்த அக்குரனை அஸ்னா பள்ளி முன்னாள் தலைமை இமாம் அல்-ஆலிம் பாயிஸ் (முர்ஸி) அவர்கள் மரணித்த விட்டார் என்ற செய்தி பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இன்று (17) வெள்ளிக் கிழமை ஜுமுஆ குத்பா...
உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்

தினமும் 07 மணி நேர மின் வெட்டு தொடர்பில் வெளியான தகவல்

editor
யாழ்ப்பாணம் நெடுந்தீவு பிரதேசத்தில் தினமும் 07 மணி நேர மின் வெட்டு அமுல் படுத்தப்படுவதனால் தாம் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக நெடுந்தீவு மக்கள் தெரிவித்துள்ளனர். நெடுந்தீவு பிரதேசத்திற்கு இலங்கை மின்சார சபையினால் நான்கு மின்...
உள்நாடுபிராந்தியம்

பரீட்சைக்குச் சென்ற மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு – நுரைச்சோலையில் சோகம்

editor
புத்தளம், கற்பிட்டி – பூலாச்சேனை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் நடைபெறும் மூன்றாம் தவணை பரீட்சைக்கு சென்ற மாணவன் ஒருவன் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று (16) பிற்பகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயரிழந்துள்ளான். பூலாச்சேனை...
உள்நாடுபிராந்தியம்

மோட்டார் சைக்கிள் பஸ்ஸுடன் மோதி கோர விபத்து – 16 வயது மாணவர்கள் இருவர் பலி

editor
நொச்சியாகம, காலதிவுல்வெவ பகுதியில் இன்று (16) பிற்பகல் ஏற்பட்ட விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்று பஸ்ஸூடன் மோதியதில் இந்த விபத்து சம்பவத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நொச்சியாகமயில் இருந்து கண்டி...
உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்

மருதமுனை கடற்கரையில் கரையொதுங்கிய டொல்பின் மீன்

editor
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை கடற் பிரதேசத்தில் டொல்பின் மீன் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இன்று மாலை கரையொதுங்கிய குறித்த மீனை அப்பகுதி சிறுவர்கள் பிடித்து மீண்டும் கடலில் விடுவதை காண முடிந்தது....