Category : சூடான செய்திகள் 1

உள்நாடுசூடான செய்திகள் 1

டான் பிரியசாத் பிணையில் விடுதலை

editor
தனிப்பட்ட தகராறு தொடர்பான அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிங்கள சமூக ஆர்வலர் டான் பிரியசாத்தை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதிவான்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

சுஜீவ எம்.பி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி

editor
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சுஜீவ சேனசிங்க தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குற்றப் புலனாய்வுத் பிரிவினால் தனக்கு எதிராக நடத்தப்பட்ட சட்டவிரோத...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

மஹிந்தவின் இல்லத்தில் நீர் விநியோகம் துண்டிப்பு

editor
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம இல்லத்தின் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ள ஒரு பகுதிக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. 300,000 ரூபா நிலுவைத் தொகை செலுத்தப்படாததால் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், மஹிந்த...
உள்நாடுசூடான செய்திகள் 1

லசந்தவின் கொலை வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்

editor
சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் மூன்று சந்தேக நபர்களை விடுதலை செய்ய ஜனவரி 27 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் பிரிவுக்கு சட்ட மா அதிபர் பிறப்பித்த உத்தரவு...
உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையில் காற்றாலை மின் திட்டம் – விலக முடிவு செய்த அதானி

editor
இலங்கையில் திட்டமிடப்பட்ட 1 பில்லியன் டொலர் காற்றாலை மின் திட்டத்திலிருந்து அதானி கிரீன் எனர்ஜி விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. திட்டத்தைத் தொடங்குவதற்குத் தேவையான பெரும்பாலான அனுமதிகளைப் பெற்ற போதிலும், தீர்க்கப்படாத சுற்றுச்சூழல் அனுமதிகள்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

நாமல் எம்.பிக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற உத்தரவு

editor
என். ஆர் கன்சல்டன்சி நிறுவனத்தில் 15 மில்லியன் ரூபாவை முதலீடு செய்து சட்டவிரோதமாக சம்பாதித்ததாக கூறப்படும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட நான்கு பேருக்கு...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் மற்றொரு மனு

editor
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பு மனுக்கான திகதி அறிவிப்பதற்கு முன்பு தேர்தல் ஆணைக்குழு சகல அரசியல் கட்சி செயலாளர்களையும் சந்திக்க வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் இன்று (13) மனுத்தாக்கல் செய்யப்படவுள்ளது. ஐக்கிய மக்கள்...
உள்நாடுசூடான செய்திகள் 1

அஸ்வெசும கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

editor
பெப்ரவரி மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்றைய தினம் (13) பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, 17,25,795 குடும்பங்களுக்கான கொடுப்பனவு இன்று அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

மின் துண்டிப்பு – நேர அட்டவணை வௌியீடு

editor
மின் விநியோகத் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் பகுதிகள் மற்றும் நேர அட்டவணையை இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இன்று (13) ஒரு மணி நேரம் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என அந்த சபை அறிவித்துள்ளது....
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுர

editor
2025 உலக அரச உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (13) காலை நாடு திரும்பியுள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி பல அரச...