வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை
கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்காள...