Category : உள்நாடு

உள்நாடுபிராந்தியம்

விபத்தில் சிக்கிய கார் – மூவர் படுகாயம்

editor
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா – உடப்புசல்லாவ பிரதான வீதியின் பொரலந்த பகுதியில், கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்து இன்று (10) மாலை இடம்பெற்றுள்ளது. கந்தபளையிலிருந்து நுவரெலியாவை...
அரசியல்உள்நாடு

இனவாதம், மதவாதமற்ற சூழலை ஏற்படுத்த வேண்டும் – இம்ரான் மஹ்ரூப் எம்.பி

editor
தம்பலகாமம் பகுதியில் மூன்று இனங்களுக்கும் வேறுப்படுத்தப்பட்ட வகையில் மூன்று கல்வி வலயங்கள் காணப்படுவது இனவாத செயற்பாடாக பார்க்கப்படுகிறது. இதனை கருத்திற் கொண்டு தம்பலகாமத்துக்கு தனியான கல்வி வலயத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தம்பலகாமம்,...
உள்நாடுபிராந்தியம்

விபத்தில் சிக்கிய பேருந்து – பாடசாலை மாணவர்கள் உட்பட 12 பேர் காயம்

editor
கொழும்பு – குருநாகல் வீதி இலக்கம் 05 இல் உள்ள நால்ல மஞ்சிக்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பாடசாலை மாணவர்கள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் பிரதமர் ஹரிணி

editor
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக அரசாங்கம் எடுக்கவுள்ள தீர்மானம் குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் இன்று (10) விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் குறிப்பிட்டதாவது, தரம் 5...
உள்நாடு

அஞ்சல் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு

editor
அஞ்சல் தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன. அஞ்சல் துறையில் நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளை அதிகாரிகள் தீர்க்கத் தவறியதால், அனைத்து அஞ்சல் தொழிற்சங்கங்களும் இணைந்து இந்த...
உள்நாடு

இஷாரா செவ்வந்தி குறித்து போலி தகவல் வழங்கிய நபருக்கு விளக்கமறியல்

editor
பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ“ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரத்ன என்பவர் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்குள் வைத்து கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில்...
அரசியல்உள்நாடு

சப்ரகமுவ மாகாண சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச மகளிர் தின விழா!

editor
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சப்ரகமுவ மாகாண சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச மகளிர் தின விழா கடந்த வெள்ளிக்கிழமை (07) கேகாலை பஸ்னாகல மகா வித்தியாலயத்தில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி...
அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்தியின் மீது மக்கள் கோபம் – மேயர் வேட்பாளரை விரைவில் அறிவிப்போம் – சாகர காரியவசம்

editor
பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளர் யார் என்பதை ஓரிரு நாட்களில் அறிவிப்போம். வர்த்தக நகர் கொழும்பிற்கான மேயர் வேட்பாளர் என்பவர் சாதாரணமானவராக இருக்க முடியாது. அதற்கமைய மிகப் பொருத்தமான ஒருவரை நாம்...
உள்நாடுபிராந்தியம்

ஜீப் வாகனம் மரத்தில் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு

editor
தம்புள்ளை – பக்கமூன வீதியில் தம்புள்ளை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (10) இடம்பெற்றுள்ளது. ஜீப் வாகனம் ஒன்று மரத்தில் மோதியதால் இந்த விபத்து...
உள்நாடு

யூடியூப்பர் உட்பட நால்வருக்கு விளக்கமறியல்

editor
யூடியூப்பர் உட்பட நால்வரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த யூடியூப்பர் உதவி செய்யும் காணொளிகளை வலையொளி பக்கத்தில் பதிவேற்றி வந்தார். அவர் ஒரு...