முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு!
ராஜகிரிய பகுதியில் 2016 ஆம் ஆண்டு பாரிய விபத்தை ஏற்படுத்தியதாகவும் சம்பவம் தொடர்பான ஆதாரங்களை மறைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் உட்பட முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல்...
