அக்குரஸ்ஸ, மாரம்ப கால்பல வெல்பாலம் அருகிலுள்ள பக்மீகஹ பகுதியில் உள்ள படகு முனையம் அருகே, மனிதனின் கால் ஒன்று நில்வலா ஆற்றில் மிதந்து கொண்டிருந்த போது நேற்று (28) பகல் கண்டுபிடிக்கப்பட்டதாக அக்குரஸ்ஸ பொலிஸார்...
அரசாங்கம் தற்போது விநியோகிக்கும் புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டில் பாரிய குறைபாடுகள் இருப்பதுடன் பழைய கடவுச்சீட்டுக்கு செலவழித்ததைவிட மேலதிகமாக 6,997 ரூபா செலுத்த வேண்டி இருக்கிறதென பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். புதிய கடவுச்சீட்டில்...
வத்தளையில் இருந்து லொறி ஒன்றை திருடி தப்பிச் சென்ற நபர் ஒருவர், கடுவெல நகரத்தை கடந்து சென்று கொண்டிருந்தபோது, பொலிஸார் அந்த லொறி மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அந்த நபரை கைது செய்துள்ளனர்....
சஞ்சீவ குமார சமரரத்ன என்று அழைக்கப்படும் கணேமுல்ல சஞ்சீவவை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்களை கொழும்பு குற்றப் பிரிவு கைது செய்துள்ளது. இந்த குற்றத்திற்காக உதவி...
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு, 48 மாத கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (Extended Fund Facility) திட்டத்தின் கீழ் இலங்கையுடனான மூன்றாவது மதிப்பாய்வு நிறைவு செய்துள்ள நிலையில், இதன் மூலம்,...
கிழக்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் இன்றைய தினம் (01) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமாகாணத்திலும்...
பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை கௌசல்யா நரேன் என்ற பெண்ணுக்கு விட்டுக்கொடுக்கவுள்ளதாக அர்த்தப்படும் வகையிலான பேஸ்புக் பதிவு ஒன்றை இன்றைய தினம் (28) பதிவு செய்துள்ளார். குறித்த பதிவில்...
இயற்கையாக மரணமடையும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை முஸ்லிம்களின் சம்பிரதாயத்திற்கு அமைவாக 24 மணித்தியாலங்களுக்குள் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற நீதியமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபம் அமுல்படுத்தப்பட வேண்டும். நீதியமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற...
இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்காக இரண்டு சகோதரர்கள் அடங்கலாக நான்கு பேருடன் வாழைச்சேனை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற படகு இயந்திரக் கோளாறு மற்றும் கடல் சீற்றம் காரணமாக இலங்கை கடற்பரப்பை தாண்டி...
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (28) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களையும், இனவாத மற்றும் தீவிரவாத போக்குகளையும்...