எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர்கள் CID க்கு அழைப்பு
எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் இரண்டு தலைவர்கள் குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். எரிபொருள் ஆர்டர்களைப் பொறுப்பேற்க மறுப்பது தொடர்பான வாக்குமூலங்களைப் பெறுவதற்கான இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போது, எரிபொருள் விநியோகஸ்தர்கள் தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைக்...