Category : உள்நாடு

உள்நாடு

எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர்கள் CID க்கு அழைப்பு

editor
எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் இரண்டு தலைவர்கள் குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். எரிபொருள் ஆர்டர்களைப் பொறுப்பேற்க மறுப்பது தொடர்பான வாக்குமூலங்களைப் பெறுவதற்கான இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போது, ​​எரிபொருள் விநியோகஸ்தர்கள் தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைக்...
அரசியல்உள்நாடு

வைத்தியர்களின் வேலை நிறுத்த தீர்மானம் நியாயமற்றது – அமைச்சர் நலின் ஜயதிஸ்ஸ

editor
வைத்தியர் உள்ளிட்ட அரச ஊழியர்களுக்கு கணிசமான சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ள போதிலும், வைத்தியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்திருப்பது நியாயமற்றது என சுகாதார அமைச்சர் நலின் ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (04) நடைபெற்ற அமைச்சரவை...
உள்நாடுபிராந்தியம்

மதுபானசாலை அனுமதியினை இரத்து செய்யக்கோரி கவனயீர்ப்புப் போராட்டம்

editor
நெடுந்தீவு பகுதியில் இயங்கி வரும் விடுதி ஒன்றில் புதிதாக இயங்கவுள்ள மதுபானசாலை அனுமதியினை இரத்து செய்யக்கோரி பொதுமக்கள் இன்று (04) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். இதன்போது பதாதைகளை தாங்கியவாறு கோஷம் எழுப்பி 100இற்கும்...
உள்நாடு

பல்கலை முன்னாள் துணைவேந்தரை அச்சுறுத்தி 50 இலட்சம் கப்பம் பெற்ற குழு

editor
மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரை அச்சுறுத்தி 50 இலட்சம் ரூபாவைக் கப்பமாகப் பெற்ற குழு குறித்து பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த ஆண்டு மார்ச் 5 ஆம் திகதி முதல் இந்த குழு...
அரசியல்உள்நாடு

கலந்துரையாடல் வெற்றி – எரிபொருள் தொடர்பான எந்தப் பிரச்சினையும் இல்லை – அமைச்சர் நலின் ஜயதிஸ்ஸ

editor
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் முன்வைத்துள்ள புதிய சூத்திரத்திற்கு எரிபொருள் விநியோகஸ்தர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரான அமைச்சர் நலின் ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (04) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில்...
உள்நாடு

தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டம்

editor
தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று (04) செவ்வாய்க்கிழமை நண்பகல் 12:00 மணி முதல் 1.00 மணி வரை அடையாள வேலை நிறுத்த போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்களின் ஏற்பாட்டில்...
அரசியல்உள்நாடு

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் மற்றும் 15% IT வரி விதிப்பு தொடர்பாக சபையில் சஜித் கேள்வி

editor
நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் இன்றைய தினம் (04.03.2025) எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்வி; கௌரவ சபாநாயகர் அவர்களே, இலங்கையின் அதியுயர் சட்டமான அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் ஊடாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட பேச்சு...
உள்நாடு

சல்லடை தேடுதல் நடத்தியும் அகப்படாத தேசபந்து தென்னகோன்

editor
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தங்கியிருந்ததாகக் கூறப்படும் 5 வீடுகளையும் குற்றப் புலனாய்வு பிரிவினர் சுற்றிவளைத்துள்ளனர். கொழும்புக்கு அருகிலுள்ள இரண்டு சொகுசு குடியிருப்பு வளாகங்களில் இரண்டு வீடுகளும், கொழும்பு மற்றும் குருநாகல்...
உள்நாடு

போராட்டத்தை இடைநிறுத்துமாறு நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு

editor
ஆசிரியர் தகுதிப் பரீட்சையில் சித்தியடைந்து மற்றும் இன்னும் வேலைவாய்ப்பு கிடைக்காத வேலையற்ற பட்டாரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டார்களினால் இன்று (04) நடத்த திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்தை இடைநிறுத்துமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளது. பொல்துவ சந்தியில் இந்தப்...
அரசியல்உள்நாடு

இலங்கையின் மிகப்பெரிய மீன்பிடி படகு டிக்கோவிட்டவில் அறிமுகப்படுத்தப்பட்டது

editor
Danusha Marine நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய மீன்பிடி படகின் வெளியீட்டு விழா 03ம் திகதி அன்று திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் திரு.ராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் கைத்தொழில்...