Category : உள்நாடு

உள்நாடு

ரஞ்சித் மத்துமபண்டார தே.ம.ச.கூட்டணியின் கீழ் தேர்தலுக்கு

(UTV|கொழும்பு) – மக்கள் கோரிக்கைக்கு அமைய சஜித் பிரேமதாச தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணியில் (சமகி ஜன பலவேகய) எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்திருந்தார்....
உள்நாடு

வெப்பநிலை தொடர்ந்தும் அதிகரிப்பு

(UTV|கொழும்பு) – இலங்கையின் பல பகுதிகளில் 41 பாகை செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது....
உள்நாடு

வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் இன்று முதல்

(UTV|COLOMBO) – அரச தொழில் வாய்ப்புக்காக விண்ணப்பித்துள்ள அனைத்து வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் இன்று(02) வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

இன்று நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்படும்

(UTV|கொழும்பு) – எட்டாவது பாராளுமன்றத்திற்கு இன்றுடன் நான்கரை ஆண்டுகள் பூர்த்தியடைகின்றன. இன்று நள்ளிரவு 12 மணியின் பின்னர் பெரும்பாலும் பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைவாக 19 ஆவது அரசியல்யாப்புக்கு அமைவாக...
உள்நாடு

கிளிநொச்சியில் 5 இலட்சம் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

(UTV|கிளிநொச்சி) – கிளிநொச்சி இரணைமடு பகுதியில் 5 இலட்சம் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளார்....
உள்நாடு

வனப்பகுதியில் ஏற்பட்ட தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள்

(UTV|ஹட்டன் ) – ஹட்டன் சிங்கமலை வனப்பகுதியில் நேற்றைய தினம் ஏற்பட்ட தீப்பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிசார் தெரிவித்துள்ளனர்....
உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத்தேர்தலில் யானை சின்னத்தில் போடியிடுவதென தீர்மானம்

(UTV|கொழும்பு) – எதிர்வரும் பொதுத்தேர்தலில் யானை சின்னத்தில் போடியிடுவதென ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் சற்றுமுன்னர் தீர்மானிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாளை முதல் விசேட சோதனை

(UTV|கொழும்பு) – இத்தாலியிலிருந்து வருகைதரும் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாளைய தினம் முதல் விசேட சோதனைக்கு உள்ளக்கப்படவுள்ளனர்....
உள்நாடு

ஜனாதிபதியின்  புகைப்படங்களை காட்சிப்படுத்த வேண்டாம் என கோரிக்கை

(UTV|கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் புகைப்படம் அல்லது கையினால் வரையப்பட்ட அவரின் உருவப்படங்களை பொது இடங்களில் காட்சிப்படுத்துவதனை தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் வரையப்பட்ட உருவப்படம், ஓவியங்கள் மற்றும் புகைப்படங்களை...