(UTVNEWS | COLOMBO) -கடந்த ஜனவரி மாதம் முதல் இடைநிறுத்தப்பட்ட வேதன வருவாய் மீதான கட்டண வரியினை மீண்டும் அறவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அத்துடன் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவினை வட்டி இலாபமாக...
(UTVNEWS | COLOMBO) – நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று(12) காலை 6 மணி முதல் இன்று (12) காலை 6 மணி வரையான 24 மணிநேர காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை...
(UTVNEWS | COLOMBO) -யாழ்ப்பாணத்தில் முதலாவதாக கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் வசிக்கும் தாவடி கிராமம் 21 நாள்கள் முடக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை விடுவிக்கப்பட்டது. நாட்டின் தனிமைப்படுத்தல் விதிகளுக்கு அமைய 21 நாள்களின் பின்னர்...
(UTV|கொழும்பு)- தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கியுள்ள 60 பேர் இன்றைய தினம் தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து வௌியேறவுள்ளதாக பாதுகாப்புப் படைகளின் பதில் தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை 1,506...
(UTVNEWS | COLOMBO) -புது வருடத்தில் பணிகளை ஆரம்பிக்கும் சுப நேரம் இன்று (13) இரவு 10.43 க்கு உதயமாவதுடன் அந்த நேரத்தில் நாட்டுக்கு பெறுமதியானனதும், உங்களுக்கு பயன்மிக்கதுமான விடயங்களை எழுதுமாறு கல்வியமைச்சர் டளஸ்...
(UTV|கொழும்பு)- அரச மற்றும் தனியார் துறையினருக்கு வீட்டில் இருந்து பணி புரியும் காலம் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது....
(UTV|கொழும்பு)- வீட்டிலிருந்தவாறு மட்டுமே நாம் மேற்கொள்ளும் சம்பிரதாயங்களை நாம் எதிர்காலத்திலும் முன்னெடுக்க முடியும். அது மிகவும் எளிமையாக புதுவருட மகிழ்ச்சியை வரவேற்பதாகும். அந்த எளிமையானது மக்களின் வாழ்க்கைக்கு சிறந்தது என்பதை நமது வரலாறுகள் உணர்த்துகின்றன...
(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் போலியான தகவல்களை பதிவேற்றியமை தொடர்பில் ஏழு பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு சமூகவலைத்தளங்களில் போலியான தகவல்களை பதிவேற்றிய குற்றச்சாட்டில் குற்றப்புலனர்வு திணைக்களத்தினரால் இதுவரை 16...
(UTV|கொழும்பு)- பிறந்திருக்கும் புத்தாண்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சிம் சுபீட்சமும் நிறைந்ததாக அமைய வேண்டுமென தான் பிராத்திப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்து செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....