Category : உள்நாடு

உள்நாடு

அத்தியாவசிய சேவைகள்; பதிவாளர் திணைக்களத்தின் நடவடிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் நிலைமையால் அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக பதிவு செய்ய பதிவாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பதிவாளர் திணைக்கள பதிவாளர் நாயகம் என்.சி. திரு. விதானகே அறிக்கை ஒன்றை...
உள்நாடு

PHI ஊடாக மருந்துகளை பெற முடியும்

(UTV|கொழும்பு) – அரச மருத்துவமனைகளில் இருந்து மருந்துகளை பெறுபவர்களுக்கு தபால் திணைக்களத்தின் ஊடாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். ஏனைய நோயாளர்களுக்கு அவர்களது பிரதேசங்களில் உள்ள...
உள்நாடு

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 7358 பேர் கைது

(UTV|கொழும்பு) – கடந்த 20 ஆம் திகதி மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 7358 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில்...
உள்நாடு

சிங்கப்பூரிலுள்ள இலங்கை தூதரகம் மூடப்பட்டது

(UTV|கொழும்பு) – சிங்கப்பூரில் உள்ள இலங்கைக்கான தூதரகம் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சிங்கப்பூருக்கான இலங்கை தூதரகம் அமைந்துள்ள கட்டிடத்தில் சேவையாற்றிய ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக உறுதியானதையடுத்து இந்த தீர்மானம்...
உள்நாடு

தனிமைப்படுத்தப்பட்ட இரு வைத்தியசாலைகளில் 2 வார்ட் அறைகள்

(UTV| கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான இருவர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதன் காரணமாக களுபோவில போதனா வைத்தியசாலையின் 5வது அறை மற்றும் நீர்கொழும்பு மருத்துவமனையின் 20வது அறை ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக...
உள்நாடு

நாட்டு மக்களுக்காக ஜனாதிபதியின் மேலும் பல நிவாரண உதவிகள்

(UTV|கொழும்பு) –  புதிய கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் மற்றும் இடர் நிலைமைக்குள்ளான குடும்பங்கள் மற்றும் நபர்களுக்கு மேலும் பல பண மற்றும் பொருள் நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளன. ஒரே தடவையில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

முதலாம் திகதிற்கு முன்னர் பதிவு செய்யுமாறு பொலிஸார் கோரிக்கை

(UTV|கொழும்பு) – கடந்த மார்ச் 16 ஆம் திகதிற்கு பின்னர் வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த அனைவரும் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதிற்கு முன்னர் பதிவு செய்யுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே...
உள்நாடு

கொரோனா வைரஸ் – இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

(UTV|கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார். 64 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஊரடங்கு சட்டம் தொடர்பில் அறிவித்தல்

(UTV|கொழும்பு) – கொழும்பு, கம்பஹா, கண்டி, புத்தளம், யாழ்ப்பாணம், களுத்துறை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 1 ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

இதுவரை 7000 பேர் கைது

(UTV|கொழும்பு) – ஊரடங்கு சட்டத்தை மீறிய 7000 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1700 வாகனங்கள் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளதாவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்....