இரத்தினபுரியில் 67 பேர் தனிமைப்படுத்தல் முகாமிற்கு
(UTVNEWS | RATNAPURA) –இரத்தினபுரி பொலிஸ் பிரிவிலுள்ள 67 பேர் தியத்தலாவை தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார். இரத்தினபுரி நகரில் உள்ள 23 குடும்பங்களைச் சேர்ந்த 67...