Category : உள்நாடு

உள்நாடுபிராந்தியம்

வவுனியா – மன்னார் வீதியில் விபத்து – பெண் படுகாயம்

editor
வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று (21.02) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா – மன்னார் வீதியில்...
அரசியல்உள்நாடு

பிரதமர் ஹரிணியை சந்தித்த மாலைதீவு வெளிவிவகார அமைச்சர்

editor
மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி அப்துல்லா கலீல், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று (20) பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார். மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளினதும்...
அரசியல்உள்நாடு

இலங்கையை உலகில் இணையான போட்டியாளராக மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் – ஜனாதிபதி அநுர

editor
புத்தாக்கத் துறையில் இணையான போட்டியாளராக இல்லாத இலங்கையை, ஏனைய நாடுகளுடன் இணையான போட்டியாளராக மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், இந்த இலக்கை அடைவதில் டிஜிட்டல் மயமாக்கல் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார...
உள்நாடு

சுவிஸ்குமார் தப்பிக்க உதவிய முன்னாள் DIGக்கு 04 வருட கடூழிய சிறை

editor
வித்தியா கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான சுவிஸ் குமாரை தப்பிக்க உதவிய குற்றச்சாட்டில், வடமாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது....
உள்நாடு

இலங்கையின் முதல் நீர் மின்கலம் மின்சார திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை

editor
இலங்கையின் முதல் ‘நீர் மின்கலம்’ எனப்படும் மஹா ஓயா பம்ப் செய்யப்பட்ட நீர் மின் சேமிப்பு திட்டத்தைத் ஆரம்பிக்க இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. மொத்தம் 600 மெகாவோட் நிறுவப்பட்ட திறன் கொண்ட...
உள்நாடு

கிழக்கு மாகாண தமிழ்மொழி பாடசாலைகளுக்கு விடுமுறை

editor
கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் சிவராத்திரி தினத்துக்கு மறுநாள் (27) விடுமுறை வழங்கப்படவுள்ளது. இதற்குப் பதிலாக கல்விச் செயற்பாடுகள் மார்ச் முதலாம் திகதி நடைபெறும் என கிழக்கு மாகாண ஆளுநர்...
உள்நாடு

நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் தீவிர சோதனை

editor
நுவரெலியா நீதவான் நீதிமன்றுக்கு செல்லும் பொது மக்கள் கடுமையான சோதனைகளின் பின்னரே நீதிமன்றுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் (19) இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் நுவரெலியா மாவட்ட நீதிமன்ற கட்டிடத் தொகுதி அண்டிய வளாகத்தில்...
அரசியல்உள்நாடு

ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தர் ராஜினாமா

editor
இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தர் கலாநிதி கல்லேல் சுமனசிறி தேரர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்ந 10 ஆம் திகதி தேரர் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டார். கலாநிதி கல்லேல் சுமனசிறி தேரர்...
அரசியல்உள்நாடு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கதிரை சின்னத்தில் போட்டியிட முடிவு – முன்னாள் எம்.பி துஷ்மந்த மித்ரபால

editor
எதிர்வரும் தேர்தல்களில் கதிரை சின்னத்தில் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முடிவு செய்துள்ளது. நேற்று (20) நடைபெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த மித்ரபால...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதிக்கும் மாலைதீவு வெளியுறவு அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

editor
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மாலைதீவு குடியரசின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீலுக்கும் (Abdulla Khaleel) இடையிலான சந்திப்பு இன்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கடந்த தேர்தல்களில் ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்குக் கிடைத்த...