Category : அரசியல்

அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வெளிநாடு செல்ல தடை

editor
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பதிவு செய்யப்படாத சொகுசு வாகனத்தை பயன்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் வெளிநாடு செல்ல கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (10) தடையுத்தரவு பிறப்பித்துள்ளது....
அரசியல்உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியிலிருந்து விலகுவதாக சம்பிக்க அறிவிப்பு

editor
ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியிலிருந்து தனது கட்சி விலகுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிடப்போவதில்லை என அவர் அறிவித்துள்ளார்....
அரசியல்உள்நாடு

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், ஜனாதிபதி அநுரவை சந்தித்தார்

editor
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) பஹீம் உல் அஸீஸ் ஹி (Major General (Retd) Faheem Ul Aziz HI (M) இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை...
அரசியல்உள்நாடு

யாழ்ப்பாணத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்த தேசிய மக்கள் சக்தி

editor
பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவை தேசிய மக்கள் சக்தி (NPP) யாழ்ப்பாணத்தில் இன்று (10) தாக்கல் செய்தது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும்,...
அரசியல்உள்நாடு

சவூதி அரேபியா தூதுவருக்கும் ஜனாதிபதி அநுரவுக்குமிடையில் சந்திப்பு

editor
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் நசார் அல்தசம் அல்கஹ்தானி (Khalid Hamoud Nasser Aldasam Alkahtani)இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். ​​ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார...
அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – ஷெஹான் சேமசிங்க

editor
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், தீவிர அரசியலில் இருந்து விலகப் போவதில்லை என்றும், அநுராதபுரம் மக்களுக்காக பாடுபடுவேன் என்றும்...
அரசியல்உள்நாடு

ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார் சஜித்

editor
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் வேட்புமனுக்களை இன்று (10) ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கையளித்தார்...
அரசியல்உள்நாடு

கட்டுப் பணம் செலுத்திய வைத்தியர் அர்ச்சுனா

editor
வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப் பணத்தினை யாழ். மாவட்டச் செயலகத்தில் செலுத்தியுள்ளார் . வைத்தியர் அர்ச்சுனா சுயேட்சையாக போட்டியிடவுள்ளமை குறிப்பிட்டத்தக்கது....
அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடுவதற்கு எந்தவொரு கட்சியும் இல்லை – லால்காந்த

editor
தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடுக்கும் வகையில் எந்தவொரு கட்சியும் இல்லை எனவும், நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளதாகவும் தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் லால்காந்த தெரிவித்தார். நாவலப்பிட்டியில்...
அரசியல்உள்நாடு

வேட்பு மனுவில் கையொப்பமிட்டார் திலித் ஜயவீர

editor
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் சர்வஜன அதிகாரக் கூட்டணியில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக தாயக மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர வேட்பு மனுவில் கையொப்பமிட்டார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தாயக மக்கள் கட்சியின் உப...