Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

மின்பிறப்பாக்கி புகையை சுவாசித்த நால்வர் வைத்தியசாலையில்

editor
பொகவந்தலாவ பகுதியில் மின்பிறப்பாக்கியில் (ஜெனரேட்டர்) இருந்து வந்த புகையை சுவாசித்ததில் நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (09) முற்பகல் ஏற்பட்ட மின் தடை காரணமாக, பொகவந்தலாவ பகுதியில் உள்ள சில்லறை விற்பனைக் கடைக்குள்...
உள்நாடுபிராந்தியம்

காத்தான்குடி கடலில் நீராடிய மாணவனை காணவில்லை

editor
மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடலில் நீராடிய 15வயது பாடசாலை மாணவன் கடல் அலைகளில் அள்ளுண்டு காணாமல் போயுள்ளார். இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை (08) இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். தனது ஐந்து...
உள்நாடுபிராந்தியம்

மின்தடையால் வைத்தியசாலை சேவைகள் பாதிப்பு

editor
மின்தடையால் கிளிநொச்சி வைத்தியசாலை சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நோயாளர்கள் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின் தடை காரணமாக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் மின் தடை ஏற்பட்டுள்ளது. மின்பிறப்பாக்கியும் இயங்காத நிலையில் பல்வேறு சிகிச்சைப்...
உள்நாடுபிராந்தியம்

தெற்கு நெடுஞ்சாலையில் தீப்பிடித்த கார்

editor
சட்டத்தரணி தனது மனைவி மற்றும் தாயாருடன் காலி பகுதியில் ஒரு அன்னதான சமய நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அத்துருகிரிய நுழைவாயில் ஊடாக அதிவேக நெடுஞ்சாலையில் காலி நோக்கி தனது காரை செலுத்திச் சென்று கொண்டிருந்தபோது,...
உள்நாடுபிராந்தியம்

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் மோதி முச்சக்கரவண்டி விபத்து – ஒருவர் பலி – மூவர் படுகாயம்

editor
பொலன்னறுவை, தீப உயன பூங்காவிற்கு அருகில் இன்று சனிக்கிழமை (08) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின்...
உள்நாடுபிராந்தியம்

பாடசாலை பிரதி அதிபரைக் கடத்திய ஆசிரியரும் தம்பதியரும் கைது!

editor
பியகமவில் உள்ள ஒரு பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் ஒருவரைக் கடத்திச் சென்று தாக்கியதற்காக ஆசிரியர் உட்பட ஒரு தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெப்ரவரி 4 ஆம் திகதி பியகமவின் சியம்பலாப்பே பகுதியில் வைத்தே...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம் – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor
யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்தை நிறுவ அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று (08) நடைபெற்ற விழாவில்...
உள்நாடுபிராந்தியம்

புத்தளத்தில் மனைவி, மகளை கூரிய ஆயுதத்தால் தாக்கிய கணவன் – மனைவி உயிரிழப்பு

editor
புத்தளம் ஹஸ்திபுர பகுதியில் தந்தை ஒருவர் தனது மகள் மற்றும் மனைவியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (07) நண்பகல் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் காயமடைந்த இருவரும் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...
உள்நாடுபிராந்தியம்

வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

editor
திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் வேலையற்றப் பட்டதாரிகள் சங்கம் இன்று (08) சனிக்கிழமை காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். அரசே அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சம் இன்றி தொழிலை வழங்கு என...
உள்நாடுபிராந்தியம்

நுவரெலியாவில் உறைபனி பெய்ய வாய்ப்பு

editor
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்று தொடங்கி அடுத்த சில நாட்களில் அதிகாலை நேரங்களில் நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் உறைபனி...