Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

வில்பத்து பகுதியில் உயிரிழந்த நிலையில் டொல்பின்கள் – விசாரணை ஆரம்பம்

editor
வில்பத்து தேசிய பூங்கா கடற்பிரதேசத்தில் உயிரிழந்த பல டொல்பின்களின் சடலங்கள் கொட்டப்பட்டுள்ளதாக மொல்லிக்குளம் பிரதேச பாதுகாப்பு அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வனவிலங்கு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பின்னர் அனுராதபுரம் வனவிலங்கு கால்நடை வைத்திய...
உள்நாடுபிராந்தியம்

தேசிய மக்கள் சக்தி வேட்பாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

editor
சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற கார் சாரதியை தாக்கி தங்கச் சங்கிலியை கொள்ளையிட்ட குற்றச்சாட்டின் பேரில் 6 முச்சக்கர வண்டி சாரதிகள் கைது செய்யப்பட்டதற்கு எதிராக தம்புள்ளை, சீகிரிய மற்றும் ஹபரணை பிரதேசங்களில் உள்ள...
உள்நாடுபிராந்தியம்

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்ளுக்கு தனியான சேவைப் பிராமணக் குறிப்பு அறிமுகம்

editor
நாடளாவிய ரீதியில் கடமையாற்றும் சுமார் 15000 ற்கும் மேற்பட்ட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கென தனியான சேவைப் பிரமாணக் குறிப்பு தயாரிப்பதற்கு பொது நிர்வாக அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது. அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும்,பொது...
உள்நாடுபிராந்தியம்

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் – இருவர் உயிரிழப்பு

editor
கிளிநொச்சியில் எலிக்காய்ச்சலால் இருவர் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (06) கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். கிளிநொச்சியின் முழங்கா மற்றும் கண்டாவளைப்பகுதிகளில் குறித்த...
உள்நாடுபிராந்தியம்

குரங்குகளின் தொல்லை அதிகரிப்பு – மட்டக்களப்பு மக்கள் கவலை

editor
மட்டக்களப்பில் நகர் புறங்களில் குரங்குகளின் தொல்லைககள் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். களுதாவளை, களுவாஞ்சிகுடி, தேற்றாத்தீவு, மாங்காடு, செட்டிபாளையம். குருக்கள்மடம், மற்றும் வெல்லாவெளிப் பகுதியிலும் போன்ற பல பகுதிகளிலும் இவ்வாறு குரங்குகள் கிராமங்களுக்குள்...
உள்நாடுபிராந்தியம்

தேயிலை கொழுந்து பறிக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கு குடை

editor
தேயிலை கொழுந்து பறிக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கு குடை ஒன்றை அறிமுகப்படுத்த ஹொரண தோட்ட கம்பனியின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்டோக்ஹோம் தோட்டத்தின் தோட்ட முகாமைத்துவ அதிகார சபை, நடவடிக்கை எடுத்துள்ளது. தேயிலை தொழிலில் ஈடுபட்டுள்ள தோட்ட...
உள்நாடுபிராந்தியம்

காட்டு யானைகளை விரட்ட GPS தொழில்நுட்பம் கொண்ட கழுத்துப் பட்டி

editor
அநுராதபுரத்தின் பல பகுதிகளில் இருந்து காட்டு யானைகளை வில்பத்து வரை விரட்டுவதற்கு GPS தொழில்நுட்பத்தை பயன்படுத்த வனஜீவராசிகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி, காட்டு யானைகளுக்கு GPS தொழில்நுட்பம் கொண்ட கழுத்துப் பட்டிகளை அணியும் நடவடிக்கை...
உள்நாடுபிராந்தியம்

வவுனியாவில் எலிக்காய்ச்சல் நோயினால் 41 பேர் பாதிப்பு

editor
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 2024 ஆம் ஆண்டு 41 பேர் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது. வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரை சிறுபோகம் மற்றும் பெரும்...
உள்நாடுபிராந்தியம்

5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது

editor
அம்பாறை தமன வனகமுவ பிரதேசத்தில் தொலைப்பேசி விற்பனை செய்யும் இடம் என்ற போர்வையில் 5000 ரூபா போலி நாணயத்தாள்களை அச்சடிக்கும் நிலையமாக இயங்கி வந்த வீடொன்று இன்று (05) அதிகாலை சுற்றிவளைக்கப்பட்டு மூன்று சந்தேக...
உள்நாடுபிராந்தியம்

சட்டம் ஒழுங்கை நிறைவேற்ற பொலிஸார் தயார் – மக்கள் பயப்படத் தேவையில்லை

editor
யாழ்ப்பாண மக்கள் பயப்படத் தேவையில்லை, பொதுமக்கள் அச்சமின்றி செயல்படவும் சட்டம் ஒழுங்கை நிறைவேற்றவும் பொலிஸார் தயாராக இருக்கின்றார்கள் என யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்தார். யாழ். நகரில்...