Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

கரும்பு உற்பத்தியாளர்கள் அறுவடை செய்ய முடியாமல் திண்டாட்டம் – வட்டியில்லா கடன் திட்டத்தை வழங்குமாறு கோரிக்கை

editor
அம்பாறை மாவட்ட கரும்பு பயிற்செய்கை உற்பத்தியாளர் சங்கம் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று மாலை 4 மணியளவில் இறக்காமத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துரையாடப்பட்ட சில முக்கியமான விடையங்கள்: 2025 கரும்பு உற்பத்தியில் வீழ்ச்சி....
உள்நாடுபிராந்தியம்

பாணந்துறை மெத்தை உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து

editor
பாணந்துறை ஹிரண பகுதியில் உள்ள மெத்தை உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க 7 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மொரட்டுவை தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாடுபிராந்தியம்

ஐஸ் போதைப்பொருளுடன் முன்பள்ளி ஆசிரியையும் அவரது கணவரும் கைது

editor
ஒரு கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மாதம்பிட்டி பொலிஸாரால் முன்பள்ளி ஆசிரியை மற்றும் அவரது கணவர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதன் பெறுமதி பல மில்லியன் ரூபாகளாகும். மிஹிஜய செவன அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும்...
உள்நாடுபிராந்தியம்

மீராவோடை அமீர் அலி வித்தியாலய அதிபராக எம்.சீ.ஐயூப்கான் கடமை பொறுப்பேற்பு

editor
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட மீராவோடை அமீர் அலி வித்தியாலய புதிய அதிபராக எம்.சீ.ஐயூப்கான் திங்கட்கிழமை (24) அதிபர் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலக...
உள்நாடுபிராந்தியம்

கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலாளராக முபாறக்!

editor
மூதூர் பிரதேச செயலாளராக சுமார் ஐந்தாண்டுகள் கடமையாற்றிய எம்.பீ.எம். முபாரக் இன்று (24) முதல் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலாளராக கடமையைப் பொறுப்பேற்கிறார். மூதூர் பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச...
உள்நாடுபிராந்தியம்

பாசிக்குடா கடலில் நீராடச் சென்றவர் மாயம்

editor
கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாசிக்குடா கடற்கரையில் நீராடச் சென்ற நபரொருவர் அலைகளில் சிக்கி காணாமல் போயுள்ளதாக கல்குடா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு காணாமல் போனவர் பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்த...
உள்நாடுபிராந்தியம்

முச்சக்கர வண்டி மீது பாரிய மரம் ஒன்று சரிந்து வீழ்ந்து விபத்து – ஒருவர் பலி – மூவர் காயம்

editor
மாவனெல்லை – ரம்புக்கனை வீதியின் தலகொல்ல பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றின் மீது பாரிய மரம் ஒன்று சரிந்து வீழ்ந்து நேற்று (23) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்த இரண்டரை வயது...
உள்நாடுபிராந்தியம்

கொழும்பிலிருந்து சென்ற பொலிஸாரால் நீலாவணையில் துப்பாக்கி மீட்பு!

editor
ரீ-56 ரக துப்பாக்கி வீடு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு பாதுகாப்பு தர பிரிவுகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள   புறநகர் பகுதி வீடு ஒன்றில்...
உள்நாடுபிராந்தியம்

கல்முனையில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது!

editor
அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக அரச மதுபானம் விற்பனை செய்த சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று (23) மாலை  கல்முனை தலைமையக ஊழல் தடுப்புப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலில் சோதனை நடவடிக்கையை...
உள்நாடுபிராந்தியம்

மாவனெல்லை, ரம்புக்கனை வீதியில் முச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து விபத்து

editor
மாவனெல்லை – ரம்புக்கனை வீதியில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றின் மீது இன்று (23) இரவு பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் விபத்து சம்பவித்துள்ளது. தலகொல்ல பகுதியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. மரம் முறிந்து...