Category : சூடான செய்திகள் 1

அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

மஹிந்த ராஜபக்ஷவின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று சொல்ல முடியாது – விமல் வீரவன்ச

editor
தற்போதைய அரசாங்கம் பல்வேறு கதைகளைச் கூறி, நாட்டின் பிற பிரச்சினைகளை மறக்கடிக்க முயற்சிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம்சாட்டியுள்ளார். பத்தரமுல்லையில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று (22) நடைபெற்ற செய்தியாளர்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

பிணை முறி மோசடி – அர்ஜூன் மகேந்திரளை அழைத்து வருவதில் சிக்கல் – ஜனாதிபதி அநுர

editor
மத்திய வங்கி திறைசேரி பிணை முறி மோசடி குறித்த விசாரணைகள் தொடர்பில் அர்ஜூன் மகேந்திரளை அழைத்து வருவதில் சிக்கல்நிலை காணப்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். அர்ஜூன் மகேந்திரன் சிங்கப்பூர் பிரஜை என்பதால் அவரை...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்த நிசாம் காரியப்பர்

editor
அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இந்த மாதம் 24ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

கோட்டாவுக்கும், ரணிலுக்கும் நன்றி – ஜனாதிபதி அநுர

editor
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சொகுசு வீடுகளை வழங்குவதற்காக அரசு மேற்கொண்ட செலவினங்களை குறைப்பது தொடர்பாக தொடர்ந்தும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதுடன், மக்களின் வரிப்பணின் வீணாக்கப்படுவது தொடர்பான நிதிச் சுமை குறித்த...
உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்

சுற்றுலாப் பயணிகளின் வருகையால் நிறைந்த நுவரெலியா தபால் நிலையம்

editor
உள்நாட்டில் மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற நுவரெலியா தபால் நிலையத்தை பார்வையிட வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்த நாட்களில் அதிகரித்துள்ளதாக நுவரெலியா மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது நுவரெலியா தபால்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

பொருளாதாரத்தை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் வரவு செலவுத் திட்டம் – ஜனாதிபதி அநுர

editor
நாட்டின் அனைத்துப் பிரிவினரையும் பொருளாதாரச் செயல்பாட்டில் ஈடுபடுத்தும் நோக்கில் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பது தொடர்பாக...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

BREAKING NEWS – அர்ச்சுனா எம்.பியை கைது செய்ய உத்தரவு

editor
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பெப்ரவரி 3 ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அனுராதபுரம் பொலிஸாருக்கு...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

6 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய மனுஷ நாணயக்கார CIDயில் இருந்து வௌியேறினார்

editor
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளித்துவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார். அவர் இன்று (21) காலை 9 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி சுமார் 6 மணி நேரம்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

கல்வியின் மூலம் மட்டுமே வறுமையை முழுமையாக ஒழிக்க முடியும் – ஜனாதிபதி அநுர

editor
அரசாங்கத்தின் முக்கியமான திட்டங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான உப தலைவர் மார்டின் ரேசர் தெரிவித்தார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் உலக வங்கி...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு – அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்

editor
போக்குவரத்து பொலிஸாரின் உத்தரவுகளை புறக்கணித்து, செயற்பட்டமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக கொழும்புக்கு வருகைதரும் சந்தர்ப்பத்தில், அனுராதபுரம் பகுதியில் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த...