Category : சூடான செய்திகள் 1

அரசியல்சூடான செய்திகள் 1

துருக்கி இஸ்தான்புல்லில் நடைபெற்ற AI தொடர்பான உலகளாவிய கருத்தரங்கில் சாணக்கியன் எம்.பி

editor
கடந்த வாரத்தில் துருக்கி இஸ்தான்புல்லில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு AI சம்பந்தமான ஓர் உலகளாவிய கருத்தரங்கில் பங்குபற்றியிருந்தேன் என பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இரா....
உள்நாடுசூடான செய்திகள் 1

கொழும்பு கிரிஷ் கட்டிடத்தில் தீ விபத்து

editor
கொழும்பு – கோட்டையில் உள்ள 60 மாடி கிரிஷ் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்டிடத்தின் மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீயை அணைப்பதற்காக 03 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்

editor
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ள நீட்டிக்கப்பட்ட கடன் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத் தூதுக் குழுவினருக்கும் இடையில் இன்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது....
உள்நாடுசூடான செய்திகள் 1

உப்பின் விலை அதிகரிப்பு

editor
உப்பு விலையை அதிகரிக்க ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம் தீர்மானித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் உப்பின் விலை அதிகரித்ததன் காரணமாக இவ்வாறு விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, 400 கிராம் உப்பு பக்கட் ஒன்றின்...
உள்நாடுசூடான செய்திகள் 1

உச்சத்தை தொட்ட பச்சை மிளகாயின் விலை

editor
சந்தையில் பச்சை மிளகாய் ஒருகிலோ கிராம் 1,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை கறிமிளகாய் ஒருகிலோ கிராம் 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மரக்கறிகளின் விலைகள் தற்போது சந்தையில் அதிகரிப்பைப் பதிவு செய்வதனை...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

UAE செல்கிறார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

editor
2025 ஆம் ஆண்டு உலக அரசுகள் உச்சி மாநாடில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்....
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

பாராளுமன்றத்தில் 2,000 ரூபா செலுத்தி உணவு சாப்பிட்ட பிமல் ரத்நாயக்க

editor
பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தினசரி உணவுக்காக அதிகரிக்கப்பட்ட ரூ.2,000 தொகையை இன்று (05) முதல் செலுத்தத் தொடங்கினர். சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க தனது தினசரி உணவுக்காக 2,000 ரூபா செலுத்தியதை உறுதிப்படுத்தினார். அவர்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நாமல் ராஜபக்ஷவிற்கு அழைப்பாணை

editor
ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதற்காகக் கூறி, இந்திய நிறுவனமான கிரிஷிடமிருந்து 70 மில்லியன் ரூபாயை பெற்று முறைக்கேடாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை, எதிர்வரும் 18ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

எம்.பி.க்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட தகவல்

editor
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படாது என்பதை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (05) உறுதிப்படுத்தினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய...
உள்நாடுசூடான செய்திகள் 1

கடவுச்சீட்டு பிரச்சினைக்கு தீர்வு – குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தை 24 மணி நேரமும் இயக்க தீர்மானம்

editor
வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினை 24 மணி நேரமும் இயக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடவுச்சீட்டுப் பற்றாக்குறையை தவிர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக...