Category : சூடான செய்திகள் 1

உள்நாடுசூடான செய்திகள் 1

நாடு முழுவதும் வழமைக்கு திரும்பிய மின் விநியோகம்

editor
நாடு முழுவதும் தடைப்பட்டிருந்த மின்சார விநியோகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பாணந்துறை உப மின் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக இன்று (09) முற்பகல் நாடு முழுவதும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

50 வீதமான பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு

editor
நாட்டில் சுமார் 50 வீதமான பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, ஏனைய பகுதிகளுக்கான மின் விநியோகம் அடுத்த சில மணித்தியாலங்களில் வழமைக்கு திரும்பும் எனவும் மின்சக்தி அமைச்சு...
உள்நாடுசூடான செய்திகள் 1

சில பகுதிகளில் மின்சார விநியோகம் வழமைக்கு

editor
கொழும்பு தேசிய வைத்தியசாலை, அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பியகம மற்றும் சப்புகஸ்கந்த பகுதிகளுக்கு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மின்சார விநியோகத்தை வழங்குவதற்கு விரைவில் நடவடிக்கை...
உள்நாடுசூடான செய்திகள் 1

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையமும் செயலிழந்தது

editor
நாடு தழுவிய மின்வெட்டு காரணமாக, நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் ஜெனரேட்டர்களும் இயங்குவதை நிறுத்திவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு நடந்தது ஏன் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. நுரைச்சோலை மின் உற்பத்தி...
உள்நாடுசூடான செய்திகள் 1

நாடு முழுவதும் திடீர் மின் தடை – காரணம் வௌியானது

editor
பாணந்துறை உப மின் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நாடு முழுவதும் மின் விநியோகத் தடை ஏற்பட்டதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

நாடு முழுவதும் மின் தடை – குரங்கு தான் காரணம் – அமைச்சர் குமார ஜெயக்கொடி

editor
பாணந்துறை மின் இணைப்பு துணை மின்நிலையத்தில் குரங்கு மோதியதால் நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டதாக மின்துறை அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் மின் விநியோகத்தில் பெரும் தடங்கலை...
உள்நாடுசூடான செய்திகள் 1

Update – திடீர் மின்வெட்டு – இன்னும் சில மணித்தியாலங்களில் வழமைக்கு

editor
நாடளாவிய ரீதியில் முன் அறிவித்தல் இன்றி இன்று (09) முற்பகல் திடீர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, இன்னும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

நாடளாவிய ரீதியில் திடீர் மின் வெட்டு

editor
நாடளாவிய ரீதியில் முன் அறிவித்தல் இன்றி இன்று (09) முற்பகல் திடீர் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டுவரம் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

சம்பள அதிகரிப்பு தொடர்பில் பிரதமர் ஹரிணி வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்

editor
எதிர்காலத்தில் அரச பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும், கல்வி சீர்திருத்தத்திற்கான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிக்க அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிரதமர் மற்றும் ஆசிரியர் அதிபர்...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஒப்பந்தத்தில் சிக்கல் – இலங்கையில் செயற்பாடுகளை நிறுத்திய அவுஸ்திரேலியா யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம்

editor
அவுஸ்திரேலிய யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம் இலங்கையில் தமது செயல்பாடுகளை நிறுத்திவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, கடந்த ஜனவரி மாதத்திலிருந்து அந்த நிறுவனம் நாட்டில் இயங்கவில்லை என்று கூறப்படுகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் நாட்டினுள் எரிபொருட்களை விற்பனை செய்வதற்கான...