Category : சூடான செய்திகள் 1

சூடான செய்திகள் 1

தந்தையை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

(UTV|COLOMBO)-தமது தந்தையை கருணை அடிப்படையில் விடுதலை செய்து, பெற்றோரை இழந்து நிற்கும் எமக்கு உதவுமாறு நேற்று  கௌரவ ஜனாதிபதி அவர்களிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். பா ம உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களின்...
சூடான செய்திகள் 1

ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டினுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து

(UTV|COLOMBO)-ரஷ்ய ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் மகத்தான வெற்றியை ஈட்டிய ஜனாதிபதி விளாதிமிர் புட்டினுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ரஷ்ய ஜனாதிபதியின் வெற்றி அவரது...
சூடான செய்திகள் 1

பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே பதவி நீக்கம்

(UTV|COLOMBO)-தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் பதவியிலிருந்து தான் நீக்கப்பட்டுள்ளதாக ஆரியதாஸ குரே கூறியுள்ளார். தான் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை குறித்து தேசிய பொலிஸ் ஆணைக்குழு தனக்கு அறிவித்ததாக அவர் கூறியுள்ளார். தனது பதவி...
சூடான செய்திகள் 1

பாடசாலை செல்லாத மாணவர்களின் எண்ணிக்கை நுவரெலியா மாவட்டத்திலேயே அதிகம்

(UTV|COLOMBO)-பாடசாலை செல்லாத மாணவர்கள் நுவரெலியா மாவட்டத்திலேயே அதிகளவில் காணப்படுகின்றனர். பாடசாலை செல்லாத மாணவர்களில் குறைவாக எண்ணிக்கையை கொண்ட மாவட்டம் யாழ்.மாவட்டம் என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் பாடசாலை கல்வியை கற்க வேண்டிய வயதை கொண்ட பிள்ளைகளில் 3.4...
சூடான செய்திகள் 1

மக்களுக்கு தேவையான ஆடைகளை போதிய அளவு வழங்க தயார்

(UTV|COLOMBO)-எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்குத் தேவையான ஆடைகளை போதியளவு வழங்குவதற்கு தயாராக இருப்பதாக தேசிய ஆடை கைத்தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆடைகளை தெரிவு செய்வதில் புதிய ரக ஆடைகளை தயாரித்து...
சூடான செய்திகள் 1

கஞ்சா தோட்ட உரிமையாளர் கைது

(UTV|COLOMBO)-கொஸ்லந்த, உனகந்த பிரதேசத்தில் இன்று (20) அதிகாலை நடத்திய சோதனையின் போது சட்டவிரோமாக பயிர்செய்கை செய்யப்பட்ட கஞ்சா தோட்டத்தின் உரிமையாளர் கொஸ்லந்த பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கஞ்சா தோட்டம் உனகந்த காட்டுப்பகுதியில் அரை...
சூடான செய்திகள் 1

கடந்த ஆண்டில் 8511 காச நோயாளர்கள் பதிவு

(UTV|COLOMBO)-2017ம் ஆண்டில் இலங்கையில் 8511 காச நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், அதில் 8113 பேர் புதிதாக கண்டறியப்பட்ட நோயாளர்கள் என்றும் சுகாதார மேம்பாட்டுப் பிரிவு கூறியுள்ளது. அதேவேளை காச நோய் மற்றும் எச்.ஐ.வி தொற்று ஆகிய...
சூடான செய்திகள் 1

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கான பணிகள் ஒவ்வொரு வருடமும் டிசம்பரில்

(UTV|COLOMBO)-எதிர்வரும் ஒவ்வொரு வருடமும் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கான அனைத்து பணிகளையும் டிசம்பர் மாதத்திற்குள் பூரத்தி செய்ய கல்வி அமைச்சு எதிர்பார்த்துள்ளது. இதற்கமைவாக பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணி டிசம்பர் மாதம் பூர்த்தி...
சூடான செய்திகள் 1

லொறி விபத்துக்குள்ளாகியதில் இருவர் காயம்

(UTV|NUWARA ELIYAநுவரெலியாவிலிருந்து ருவான்வெல்ல பகுதியை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த கனரக வாகனமொன்று  அட்டன் நுவரெலியா பிரதான வீதியின் ரதெல்ல குறுக்கு வீதியில் விபத்துக்குள்ளாகியதில் இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார்...
சூடான செய்திகள் 1

பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவுக்கு எதிர்வரும் 22 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்க மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் களியாட்ட நிகழ்வொன்றில் ஏற்பட்ட வாய்தர்த்தில்...