Category : சூடான செய்திகள் 1

உள்நாடுசூடான செய்திகள் 1

பிள்ளையானின் சாரதி கைது

editor
முன்னாள் இராஜாங்க அமைச்சரான தற்போது சிஐடி தடுப்பில் வைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சாரதி கொழும்பு சி.ஐ.டியினரால் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளார். பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே...
உலகம்சூடான செய்திகள் 1தொழிநுட்பம்

திடீரென முடங்கிய வாட்ஸ்அப்

editor
வாட்ஸ்அப் திடீரென முடங்கிய நிலையில் பயனர்கள் X தளத்தில் #WhatsAppDown என்ற ஹேஷ்டேக் மூலம் தங்கள் புகார்களை தெரிவித்து வருகிறார்கள். சிலருக்கு மெசேஜ் அனுப்பும் போது அந்த மெசேஜ் போகவில்லை எனவும் சிலர் புகைப்படங்கள்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

BREAKING NEWS – சாமர சம்பத் எம்.பிக்கு பிணை

editor
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவர் இன்று (08) முற்படுத்தப்பட்ட போது நீதவான் பிணை வழங்கிய உத்தரவிட்டுள்ளார். இன்று இந்த வழக்கு கொழும்பு...
உள்நாடுசூடான செய்திகள் 1

BREAKING NEWS – ருஸ்தி பிணையில் விடுதலை

editor
இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்ட ருஸ்தி சற்றுமுன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் கடந்த மாதம் 22...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1வீடியோ

வீடியோ | இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி அலுலகத்திற்கு

editor
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி, இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அலுலகத்திற்கு வருகை தந்தார். ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த இந்தியப்...
உள்நாடுசூடான செய்திகள் 1வீடியோ

வீடியோ | தெஹிவளை பாதியா மாவத்தை பள்ளிவாசலுக்கு எதிரான வழக்கு வாபஸ்

editor
தெஹிவளையில் அமைந்துள்ள பாதியா மாவத்தை பள்ளிவாசலை அனுமதி அற்ற கட்டடம் என்பதன் பேரில் அந்த இடத்தில் இருந்து அகற்றுவதற்கான உத்தரவைப் பெறுவதற்காக கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை நகர அபிவிருத்தி அதிகார...
உள்நாடுசூடான செய்திகள் 1

தேசபந்து தென்னகோனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவு

editor
விளக்கமறியலில் உள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை ஏப்ரல் 10ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சருக்கு கடூழிய சிறைத்தண்டனை

editor
வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளராக செயற்பட்ட சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு தலா 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல்...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஸ்டிக்கர் ஒட்டிய விவகாரம் – அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டுள்ள அறிக்கை

editor
பொலிஸ் ஊடகப்பேச்சாளரின் கருத்து பற்றி மேலதிக விளக்கத்திற்க்காக உலமா சபை ஊடக பிரிவை தொடர்ப்பு கொண்டு எமது ஊடகம் ” இஸ்ரேலை எதிர்த்து ஸ்டிகர் ஒட்டிய மொஹமட் ருஷ்டி புனர்வாழ்வு அளிக்கப்படவேண்டியவர்” என கூறினீர்களா?...
உள்நாடுசூடான செய்திகள் 1

புனித ஷவ்வால் மாத தலைப் பிறை தென்பட்டது – நாளை நோன்பு பெருநாள்.

editor
ஹிஜ்ரி 1446ஆம் ஆண்டின் புனித ஷவ்வால் மாத தலைப் பிறை இன்று ஞாயிற்றுக்கிழமை (30) மாலை தென்பட்டமையினால் நாளை திங்கட்கிழமை (31) நோன்பு பெருநாள் என அறிவிக்கப்பட்டது. புனித ஷவ்வால் மாத தலை பிறையினை...