Category : உள்நாடு

உள்நாடுபிராந்தியம்

காதலனின் பாட்டியைப் பார்க்கச் சென்ற இளம் பெண் – வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பலி

editor
களுத்துறை, பனாபிட்டிய பகுதியில் வீடொன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் தனது காதலனின் பாட்டியைப் பார்க்கச் சென்றபோது இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாத்துவ மொரோந்துடுவ பகுதியைச் சேர்ந்த...
அரசியல்உள்நாடு

சட்டவிரோத சொத்துக்கள் பறிமுதல் செய்ய புதிய சட்டங்கள் – தேசிய மக்கள் சக்தி எம்.பி சந்தன சூரியாராச்சி

editor
முன்னாள் ஆட்சியாளர்கள் மற்றும் அந்த ஆட்சிகளுடன் தொடர்புடைய தனிநபர்களின் சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்களை பறிமுதல் செய்ய புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாராச்சி கூறுகிறார். இதன்...
உள்நாடு

ஐ.நா. சபைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பதவி ஜயந்த ஜயசூரியவிற்கு

editor
இரண்டு புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் ஒருவரின் நியமனத்திற்கு அண்மையில் (21) கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுவின் பரிந்துரை வழங்கப்பட்டது. அத்துடன், ஐக்கிய அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர...
உள்நாடு

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவையை இடைநிறுத்த நடவடிக்கை

editor
இலங்கையில் எலான் மஸ்கின் “ஸ்டார்லிங்க்” (Starlink) என்ற செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையை இடைநிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் அரச நிறுவனங்களின் தனிப்பட்ட தரவுகள் ஆகியவற்றின் பாதுகாப்புக்கான உத்தரவாதம்...
அரசியல்உள்நாடு

இந்தப் பொய்யர்களை தோற்கடித்தே ஆக வேண்டும் – சஜித் பிரேமதாச

editor
இன்று வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம் நடத்தும் போது இந்த திசைகாட்டி அரசாங்கம் அவர்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்த ஆளுந்தரப்பினர் எதிர்க்கட்சியில் இருந்தபோது வைத்தியசாலை வேலை நிறுத்தம், சுகாதாரப் போராட்டங்களை நடத்தினர். எதிர்க்கட்சியில்...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு!

editor
கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்கு போலி ஆவணைங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உட்பட மூவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03 ஆம்...
உள்நாடுபிராந்தியம்

வீதியை கடக்க முயன்ற நபர் மீது கார் மோதி கோர விபத்து – ஒருவர் பலி

editor
பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவில் கோரகபல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 64 வயதான நபர் உயிரிழந்ததுடன், இந்த விபத்து சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது. நேற்று (23) இரவு 11.30 மணியளவில்...
உள்நாடு

அரசாங்க இலத்திரனியல் ஊடகங்கள் ஒரே நிர்வாகத்தின் கீழ்!

editor
வணிக நோக்கமற்ற அரசு நிறுவனங்களை மறுசீரமைப்பது குறித்து ஆராய்வதற்காக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழுவால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், சில அரசு நிறுவனங்களை கலைத்தல், சில அரசு நிறுவனங்களில் அரசு தலையீட்டை நிறுத்துதல் மற்றும் சில...
அரசியல்உள்நாடு

நீண்ட விசாரணைக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில விடுதலை

editor
போலி அட்டோனி பத்திரம் தயாரித்து அவுஸ்திரேலிய வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான நிறுவனத்தின் பங்குகளை விற்று 21 மில்லியன் ரூபாய் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் வர்த்தகர் சிட்னி...
அரசியல்உள்நாடு

மூன்று புதிய வெளிநாட்டுத் தூதுவர்கள் நற்சான்றிதழ் பத்திரங்களை ஜனாதிபதி அநுரவிடம் கையளித்தனர்

editor
இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று வெளிநாட்டுத் தூதுவர்கள் இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தங்கள் நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர். பிரான்ஸ், பலஸ்தீன் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்கள்...