Category : உள்நாடு

அரசியல்உள்நாடுவீடியோ

மதங்களை விமர்சித்து அர்ச்சுனா சபையில் உரையாற்ற இடமளிக்கக் கூடாது – யூடியூப் ஊடாக டொலர் உழைக்க பல வழிகள் உண்டு – மரிக்கார் எம்.பி | வீடியோ

editor
அர்ச்சுனா எம்.பி. யூடியூப் ஊடாக டொலர் உழைப்பதற்காக சுடச்சுட காணொளிகளை பதிவிடுவதற்கு பிற மதங்களை விமர்சித்து வருவதுடன். அதற்கு பாராளுமன்றத்தை பயன்படுத்துகிறார் என்றும் அலருக்கு உரையாற்ற இடமளிக்க வேண்டாமெனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு...
உள்நாடு

2 மாதங்களில் சுற்றுலாத்துறைக்கு 768.2 மில்லியன் டொலர் வருமானம்

editor
அரசாங்கத்தின் திட்டமிட்ட செயற்பாடுகளினால் சுற்றுலாத்துறை வருமானம் கடந்த வருடத்தை விட அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அந்த வகையில் கடந்த பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் 37. 6 மில்லியன் டொலர் வருமானம்...
உள்நாடு

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் கோர விபத்து – மௌலவி ஒருவர் பலி

editor
மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் பள்ளிவாசல் மௌலவி ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று காலை (16) காலை 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக...
உள்நாடுபிராந்தியம்

பாடசாலை மாணவனிடம் கூரிய ஆயுதத்தைக் காட்டி மிரட்டி பணப்பையை கொள்ளையிட்ட நபர் மீது கல்வீச்சு தாக்குதல்

editor
கொஹுவல பகுதியில், பாடசாலை மாணவனின் பணப்பையை கொள்ளையிட்ட நபர் மீது அருகில் இருந்த சிலர் கற்களால் தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பின்னர் நுகேகொடை – நாலந்தராம வீதியில் கொள்ளையிட்ட நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக...
உள்நாடுபிராந்தியம்

கணவன், மனைவி சடலங்களாக மீட்பு

editor
பொகவந்தலாவை – தெரேசியா தோட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரின் சடலங்கள் இன்று (16) மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம்...
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பில் மீண்டும் மழை – போக்குவரத்து பாதிப்பு

editor
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) மழை பெய்து வருவதன் காரணமாக தாழ்நில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழை காரணமாக...
உள்நாடு

தேசபந்து தென்னக்கோனை தவிர ஏனையோரைக் கைது செய்ய வேண்டாம் என அறிவுறுத்தல்!

editor
வெலிகம ஹோட்டல் ஒன்றின் முன்பாக நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட 6 சந்தேக நபர்களை கைது செய்ய வேண்டாம் என்று சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத்...
உள்நாடுகாலநிலை

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

editor
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மேல், சபரகமுவ, மத்திய, தென், வடமேல்...
உள்நாடு

சாதாரண தரப் பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவிப்பு

editor
இம்முறை கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு 474,147 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். நாளை முதல் ஆரம்பமாகவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பாக இன்று...
அரசியல்உள்நாடு

ரணில் – சஜித் இணையும் வரை நாட்டுக்கு விடிவு இல்லை – நவீன் திஸாநாயக்க

editor
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் இணையும் வரை இந்த நாட்டுக்கு விடிவு இல்லை. இவ்விரு கட்சிகளினது பிளவால் கட்சி ஆதரவாளர்களுக்கே அநீதி இழைக்கப்படுவதாக...