Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

மீண்டும் எம் பி ஆகும் எண்ணம் இல்லை – முன்னாள் ஜனாதிபதி ரணில்

editor
அனுபவமற்றவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினராகும் எண்ணம் தனக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவிற்கும் தெரிவித்ததாக ரணில் தெரிவித்தார். “பெராரி ரக வாகன உரிமம்...
அரசியல்உள்நாடு

மலையக மக்களுக்கு தொடர்ச்சியாக அநீதி இழைக்கப்படுகிறது – சாணக்கியன் எம்.பி

editor
மலையக மக்களுக்கு தொடர்ச்சியாக நாட்டில் அநீதி இழைக்கப்படுவதாக, பாராளுமன்ற அமர்வின் இரண்டாவது உரையின் சாணக்கியன் தெரிவித்துள்ளார். அவர் ஆற்றிய உரையில், மனோ கணேசன் மற்றும் சகோதரர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் மிக முக்கியமான ஒரு...
அரசியல்உள்நாடு

ஏமாற்றம் அடைந்துள்ள அரச ஊழியர்கள் – அடுத்த தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் – சஜித் பிரேமதாச

editor
உர மானியம் சரியாக இன்னும் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. தரம் குறைந்த உரங்களும், தரம் குறைந்த கிருமி நாசினிகளுமே விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றது. பயிர் சேத இழப்பீடுகளும் கூட இன்னும் வழங்கப்படவில்லை. நெல்லுக்கு உத்தரவாத விலையும் கிடைத்தபாடில்லை....
அரசியல்உள்நாடு

பொத்துவில் பகுதியில் வெளிநாட்டவருக்கு பாடசாலை – அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் – இம்ரான் எம்.பி

editor
பொத்துவில் பிரதேசத்தில் வெளிநாட்டவர்கள் பாடசாலையொன்று நடத்தி வருவதாகவும், இந்தப் பாடசாலை கிழக்கு மாகாண சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த விடயம் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற...
உள்நாடுபிராந்தியம்

ஆற்றில் மிதந்து வந்த மனித கால்

editor
அக்குரஸ்ஸ, மாரம்ப கால்பல வெல்பாலம் அருகிலுள்ள பக்மீகஹ பகுதியில் உள்ள படகு முனையம் அருகே, மனிதனின் கால் ஒன்று நில்வலா ஆற்றில் மிதந்து கொண்டிருந்த போது நேற்று (28) பகல் கண்டுபிடிக்கப்பட்டதாக அக்குரஸ்ஸ பொலிஸார்...
அரசியல்உள்நாடு

புதிய கடவுச்சீட்டில் பாரிய குறைபாடுகள் உள்ளது – முஜிபுர் ரஹ்மான் எம்.பி

editor
அரசாங்கம் தற்போது விநியோகிக்கும் புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டில் பாரிய குறைபாடுகள் இருப்பதுடன் பழைய கடவுச்சீட்டுக்கு செலவழித்ததைவிட மேலதிகமாக 6,997 ரூபா செலுத்த வேண்டி இருக்கிறதென பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். புதிய கடவுச்சீட்டில்...
உள்நாடு

லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு – ஒருவர் கைது

editor
வத்தளையில் இருந்து லொறி ஒன்றை திருடி தப்பிச் சென்ற நபர் ஒருவர், கடுவெல நகரத்தை கடந்து சென்று கொண்டிருந்தபோது, பொலிஸார் அந்த லொறி மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அந்த நபரை கைது செய்துள்ளனர்....
உள்நாடு

கணேமுல்ல சஞ்சீவ கொலை – மேலும் இரு சந்தேக நபர்கள் கைது

editor
சஞ்சீவ குமார சமரரத்ன என்று அழைக்கப்படும் கணேமுல்ல சஞ்சீவவை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்களை கொழும்பு குற்றப் பிரிவு கைது செய்துள்ளது. இந்த குற்றத்திற்காக உதவி...
உள்நாடு

பொருளாதாரக் கொள்கைகள், சீர்திருத்தங்களுக்கு ஆதரவு – இலங்கைக்கு உடனடி நிதி வழங்கிய IMF

editor
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு, 48 மாத கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (Extended Fund Facility) திட்டத்தின் கீழ் இலங்கையுடனான மூன்றாவது மதிப்பாய்வு நிறைவு செய்துள்ள நிலையில், இதன் மூலம்,...
உள்நாடுகாலநிலை

இடியுடன் கூடிய மழை பெய்யும் – பலத்த காற்றும் வீசக்கூடும்

editor
கிழக்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் இன்றைய தினம் (01) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமாகாணத்திலும்...