Category : உள்நாடு

உள்நாடுபிராந்தியம்

சூட்சுமமான முறையில் ஜன்னல் கலட்டப்பட்டு தங்க நகைகள் திருட்டு -மாவடிப்பள்ளியில் சம்பவம்

editor
காரைதீவு பொலிஸ் பிரிவுக்கு உற்ப்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் நகை, பணம் காணாமல் போய் உள்ளதாக (05) திகதி போலீசாருக்கு முறைப்பாடு கிடைக்க பெற்றுள்ளது. இந் நிலையில் குறித்த காணாமல் போன நகைகள் அடங்கிய வீடானது...
உள்நாடு

கடந்த கால அரசுகளைப் போன்று அநுர அரசும் ஏமாற்றும் வகையிலேயே செயற்பட்டு வருகின்றது – ஜோசப் ஸ்டாலின்

editor
தமிழ் மக்களின் அரசியல் தீர்வு உள்ளிட்ட விவகாரங்களில் கடந்த கால அரசுகளைப் போன்று அநுர அரசும் ஏமாற்றும் வகையிலேயே செயற்பட்டு வருகின்றது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ்....
உள்நாடு

யால தேசிய பூங்காவின் சில வீதிகளை இன்று மீண்டும் திறக்க நடவடிக்கை

editor
சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிகமாக மூடப்பட்டிருந்த யால தேசிய பூங்காவின் சில வீதிகளை இன்று (05) முதல் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் பேச்சாளர் ஒருவர் கூறுகையில், இன்று...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் வாழ்க்கைப்பயணம் பற்றிய திரைப்படம் தயாராகிறது – நாமல் எம்.பி

editor
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கைப்பயணம் தொடர்பில் ஒரு திரைப்படத்தைத் தயாரிக்கும் திட்டம் உள்ளது. அதுமாத்திரமன்றி தற்போது அதுகுறித்து குறுந்திரைப்படமொன்று தயாராவதுடன், புத்தகமொன்றும் எழுதப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்...
உள்நாடு

வாகனத்தை இனி வேகமாக செலுத்தினால் அவ்வளவுதான் – யாரும் தப்ப முடியாது

editor
போக்குவரத்து விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்பீட் கன் சாதனங்கள் இலங்கை பொலிஸிற்கு கிடைக்கப் பெற்றுள்ளன. இரவில் மிகவும் திறம்பட பயன்படுத்தக்கூடிய இந்த சாதனம், 1.2 கிலோமீட்டர் தொலைவில்...
உள்நாடுகாலநிலை

இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை

editor
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் இன்று (05) மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய...
உள்நாடு

இலங்கை வந்தடைந்த இந்திய கடற்படைக் கப்பலான குதார்

editor
இந்திய கடற்படைக் கப்பலான குதார், மூன்று நாள் பயணமாக நேற்று (03) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கப்பலை இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர். இந்த கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர்...
அரசியல்உள்நாடு

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் மோடி

editor
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான விஜயமொன்றை அடுத்தமாத முற்பகுதியில் மேற்கொள்ளவுள்ளார். கொழும்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி உட்பட்டோரை சந்திக்கவுள்ள இந்திய பிரதமர், சம்பூருக்கு ஹெலியில் சென்று மின்திட்டமொன்றை ஆரம்பித்து...
உள்நாடு

மித்தெனிய முக்கொலை – பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

editor
மித்தெனிய முக்கொலை சம்பவம் தொடர்பாக வீரகெட்டிய பொலிஸ. நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். வீரகெட்டிய பொலிஸ் பிரிவில் உள்ள மித்தெனிய பொலிஸ் அதிகாரிகளால் நேற்று (03) மாலை சந்தேக நபர் கைது...
உள்நாடு

உயர்தரப் பரீட்சை – விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்ட பரீட்சைத் திணைக்களம்

editor
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் (2024) உயிரியல் தொழில்நுட்பவியல் பாடத்துடன் தொடர்புடைய செயன்முறைப் பரீட்சை குறித்து பரீட்சைத் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம்...