(UTVNEWS | COLOMBO) –இன்றைய தினம் நத்தார் பண்டிகையை கொண்டாடும் அனைத்து உலக வாழ் மக்களுக்கும் UTVNEWS தனது இனிய நத்தார் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது....
(UTV|COLOMBO) – வௌிநாடுகளிலிருந்து அலைபேசிகளுக்கு மேற்கொள்ளப்படும் மிஸ்ட் கோல் (Missed Call) தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வாறான அழைப்புகள் தொடர்பில் 1700 என்ற இலக்கத்துக்கு குறுந்தகவல் வாயிலாக அறியத்தருமாறு...
(UTV|COLOMBO) – எதிர்வரும் ஜனவரி 1ம் திகதி முதல் பயணிகள் பேருந்துக்களில் ஒலிபரப்பக்கூடிய பாடல்களின் பட்டியலை அரசாங்கம் தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் உரத்த இசை இசைக்கப்படுவதைத் தடுக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு...
(UTV|COLOMBO) – கொழும்பு மகசின் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த கைதி ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது காயமடைந்த கைதி மற்றும் காவலர் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
(UTV|COLOMBO) – முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டளி சம்பிக்க ரணவக்கவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(24) பிணை வழங்கியுள்ளது. சந்தேக நபருக்கு 25,000 ரொக்கப் பிணை மற்றும் 5 இலட்சம் ரூபா சரீரப்...
(UTV|COLOMBO) – முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டளி சம்பிக்க ரணவக்கவின் வாகன சாரதியை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(24) உத்தரவு பிறப்பித்துள்ளது....
(UTV|COLOMBO) – எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறும் 72வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்படும் என பொது நிர்வாக அமைச்சு...
(UTV|COLOMBO ) – மாத்தறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜஸ்டின் கலப்பத்தி காலமானார். கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலமானதாக தெரிவிக்கப்படுகின்றன....
(UTV|COLOMBO) – முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவின் வாகன ஓட்டுனரான திலும் துசிதவின் மனைவி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் உட்பட சிலருக்கு எதிராக இன்று(24) உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனு ஒன்றை தாக்கல்...
(UTV|COLOMBO ) – குவைட் நாட்டிற்கு பணிப்பெண்களாக சென்ற 32 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுத்துள்ளதோடு அந்நாட்டிலுள்ள இலங்கை தூதரகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில்...