உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது
திருக்கோவில் பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றையதினம் (04) திருக்கோவில் பொலிஸ் பிரிவின் மண்டலா பகுதியில் பசு ஒன்றைச் சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் குறித்த நபரை திருக்கோவில்...