Category : உள்நாடு

உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றை கண்டறியும் PCR இயந்திரங்கள் கையளிப்பு

(UTV | கொழும்பு) – கொவிட் – 19 என இனங்காணப்பட்ட கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை இனங்காண்பதற்காக பயன்படுத்தப்படும் PCR (Polymerase chain reaction) 2 இயந்திரங்கள் சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

கொரோனா சவாலும், சவாலாகும் கடும் வறட்சியும்

(UTV | கொழும்பு) – இலங்கையின் பத்து மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை காரணமாக, கடல்நீர் குடிநீருடன் கலந்துள்ளதால் களுத்துறை மாவட்ட மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்....
உள்நாடுவணிகம்

தொடர்ந்தும் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

(UTV | கொழும்பு) – அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது....
உள்நாடு

எதிர்காலத்தில் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பில் ஜனாதிபதி கவனம்

(UTV | கொழும்பு) – கொவிட் – 19 என அறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிக கவனம் செலுத்தியுள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு பாராட்டு

(UTVNEWS | COLOMBO) -கொரேனா ஒழிப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் எதனம் கெப்ரியேசஸ் (Tedros Adhanom Ghebreyesus), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு நன்றி...
உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையில் தங்கியிருக்கும் அனைத்து வெளிநாட்டினருக்கும் விசா நீடிப்பு

(UTVNEWS | COLOMBO) -நாட்டில் கொரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து , தற்போது இலங்கையில் தங்கியுள்ள அனைத்து வெளிநாட்டினருக்கும் வழங்கப்படும் விசாக்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் 30 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நாட்டில் உள்ள...
உள்நாடு

பேருவளை மீன்வள துறைமுகத்திற்கு மக்களை மட்டுப்படுத்த நடவடிக்கை

(UTVNEWS | BERUWELA) –பேருவளை மீன்வள துறைமுகத்திற்கு வருகைத் தரும் மக்களை மட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவதானம் செலுத்தியுள்ளார். சில்லறை வியாபாரிகள் செல்வது தடை செய்யப்பட்டுள்ள அதேவேளை, எதிர்வரும் நாட்களில் பாரவூர்திகளுக்கு...
உள்நாடு

வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை

(UTV | கொழும்பு) – இணையத்தளம் வாயிலாக போலியான வதந்திகளை பரப்புவதன் மூலம் அரச உத்தியோகத்தர்களுக்கு பாதகத்தினை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபர்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா: குணமடைந்தோர் எண்ணிக்கை 18ஆக உயர்வு

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்து இன்று (01) வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்....
உள்நாடு

அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்தினால் நடைமுறைப் படுத்தப் பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை இடையிடையே தளர்த்துவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது....