கல்முனையில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை பழைய தபாலகம் அருகாமையில் ஐஸ் போதைப் பொருளுடன் நேற்று புதன்கிழமை (05) இரவு 08.30 மணியளவில் கல்முனை விசேட அதிரடிப் படையினர் ஒருவரை கைது செய்துள்ளனர்....