ஆஸ்திரியா பாடசாலையில் துப்பாக்கிச் சூடு – மாணவர்கள் உட்பட 10 பேர் பலி
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஆஸ்திரியா நாட்டின் கிராஸ் நகரில் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்...