கட்சியின் கொள்கை மற்றும் தீர்மானத்துக்கு எதிராக செயற்படுபவர்களை கட்சியின் பதவி நிலைகளில் இருந்து நீக்குவதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது....
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் தேர்தலுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இன்று...
ஐக்கிய மக்கள் சக்தியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றைக் கைச்சாத்திடுவதற்குத் தயாராகி வருவதாக தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது. இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் பின்னரே சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக தமிழ் முற்போக்கு கூட்டணி தேர்தல் பிரசார...
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, பெயரிடப்பட்டுள்ளார். இதன்படி, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார உள்ளிட்ட குழுவினர் இன்று காலை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குச் சென்று கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்....
விஜேராம பகுதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (30) இடம்பெற்றுள்ளது. இன்றையதினம் சந்திப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
கொவிட் – 19 பெருந்தொற்றுப்பரவல் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டாயத்தகனக் கொள்கையினால் பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் அரசாங்கம் மன்னிப்புக்கோரியிருப்பினும், தமது அன்புக்குரியவர்களைக் கட்டாயத்தகனம் செய்தமையினால் குடும்பங்கள் முகங்கொடுத்த உளவியல் பாதிப்பையும், துன்பத்தையும் சரிசெய்வதற்கு இந்த மன்னிப்பு போதுமானது...
ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை சந்தித்து ஆதரவளித்துள்ள பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச ரணில்விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். ராஜபக்ச தனது நிலைப்பாட்டில் பாரிய மாற்றத்தை மேற்கொள்ளவேண்டும் ரணிலை ஆதரிக்கவேண்டும்...
அரசியலுக்கு முன் நாட்டைப் பற்றி சிந்திக்கும் அனைவரும் இந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பார்கள் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க தெரிவித்தார். உலகின் சக்திவாய்ந்த தலைவர்கள்...
ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதில்லை என்ற பொதுஜன பெரமுனவின் தீர்மானம் மூலம் ராஜபக்ஷ்வினரை ரணில் பாதுகாக்கிறார் என்ற எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டு புஸ்வாணமாகியுள்ளது. ரணில் ராஜபக்ஷ் என்ற பிரசாரமும் பொய்யாகியுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள்...