Category : அரசியல்

அரசியல்உள்நாடு

வீடுகளை புதுபித்து தறுமாறு எம்பிக்கள் கோரிக்கை!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக மாதிவெலவில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத் தொகுதியில் வசதிகள் குறைவாக உள்ளதால் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக அமைச்சர்கள் சிலர் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் அண்மையில் முறைப்பாடு செய்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக...
அரசியல்உள்நாடு

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் குறிப்பிடப்பட்ட திகதியில் தேர்தல் நடைபெறும் – பிரதமர்

ஜனாதிபதித் தேர்தல் அரசியலமைப்புக்கு அமைவாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் குறிப்பிடப்பட்ட திகதியிலும் நடைபெறும் என பிரதமர் தினேஷ் குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பொத...
அரசியல்உள்நாடு

மைத்ரிக்கு எதிரான இடைக்காலத் தடையுத்தரவு நீடிப்பு…!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தால் இடைக்காலத் தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த இடைக்காலத் தடையுத்தரவை ஜூன் 12 ஆம் திகதி வரை நீடித்து...
அரசியல்உள்நாடு

தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தவறாக வழிநடாத்தும் சுமந்திரன்: விக்னேஸ்வரன்

ஐனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஒருமித்துப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில், அது தொடர்பில் கருத்துப் பரிமாற்றம் என்ற போர்வையில் சுமந்திரன் எம்.பி. ஏற்பாடு செய்துள்ள நிகழ்வானது திசை...
அரசியல்உள்நாடு

பாலித ரங்கே பண்டாரவின் கருத்து : அவ்வாறான தீர்மானம் கட்சிக்கு நல்லதல்ல – நவீன் திசாநாயக்க

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவின் கருத்துக்கு கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவரும் சப்ரகமுவ மாகாணத்தின் முன்னாள் ஆளுநருமான நவீன் திசாநாயக்க எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். தேர்தல்களை ஒத்தி வைப்பது பொருத்தமற்றது...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் உரிய காலத்தில் நடைபெறும் : நிமால் லன்சா

அரசியல் சாசனத்தின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் உரிய காலத்தில் நடைபெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் லன்சா தெரிவித்துள்ளார்.  ஜனாதிபதி தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு எவ்வித உத்தேசமும் அரசாங்கத்திற்கு கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்....
அரசியல்உள்நாடு

தேர்தலை ஒத்திவைக்கும் விளையாட்டு தங்களிடத்தில் எடுபடாது -அனுர

மக்களின் பிரச்சினைகளுக்கு உண்மையான பதில்களை வழங்கியிருந்தால் நாடு இவ்வாறானதொரு கதியை சந்தித்திருக்காது என தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க, தேர்தலை ஒத்திவைக்கும் விளையாட்டு தங்களிடத்தில் எடுபடாது என்றார். ...
அரசியல்உள்நாடு

வாகன இறக்குமதிக்கான சாத்தியப்பாடு தொடர்பில் மத்திய வங்கி விளக்கம்!

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்த அரசாங்கம் தீர்மானிக்கிறது என்றால், அதற்கான வெளிநாட்டு கையிருப்பை நிர்வகிக்கும் திறன் மத்திய வங்கிக்கு உண்டு என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்....
அரசியல்உள்நாடு

ஹக்கீம், மனோவுக்கு SJBயில் புதிய பதவி வழங்கிய சஜித்!

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பின் பிரதான அமைப்பாளர்கள் இருவரை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸா இன்று (28) நியமித்துள்ளார். அந்தவகையில், கண்டி கம்பளை தேர்தல் தொகுதியின் அமைப்பாளராக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்...
அரசியல்உள்நாடு

ரிஷாட் பதியுதீனுடன் இணையும் மயோன் முஸ்தபாவின் மகன் ரிஸ்லி! வெள்ளிக்கிழமை பிரமாண்ட நிகழ்வு

முன்னாள் உயர்கல்விப் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் புதல்வர் றிஸ்லி முஸ்தபா அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கொள்ளும் நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (31) மாலை 4 மணிக்கு மாளிகைக்காடு பாவா ரோயலி...