Category : அரசியல்

அரசியல்உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாச மீண்டும் தெரிவானார்

editor
ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு வியாழக்கிழமை (03) கொழும்பிலுள்ள ஹைட் பார்க் மைதானத்தில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது. மத வழிபாடுகளுடன் 2 மணியளவில் மாநாடு ஆரம்பமானது. கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித்...
அரசியல்உள்நாடு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை இலங்கை வருகை

editor
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை (04) மாலை இலங்கைக்கு வர உள்ளார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான “நூற்றாண்டு நட்புறவின்...
அரசியல்உள்நாடு

நாமல் எம்.பி யின் சட்டமாணி பட்டம் – CID யின் விசாரணைகள் ஆரம்பம்!

editor
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நாமல் ராஜபக்ஷவின் சட்டமாணி பட்டத்தை பெற்றுக்கொள்வதற்கு முறைக்கேடான வகையில் பரீட்சைக்கு தோற்றினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில்...
அரசியல்உள்நாடு

அமெரிக்க வரி விதிப்பு – எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் X பதிவு

editor
அமெரிக்கா விதித்துள்ள 44 சதவீத வரி என்பது வெறும் வர்த்தகப் பிரச்சினை மட்டுமல்ல. இது ஒரு விழிப்புணர்வுக்கான அழைப்பாகும். எனவே, தற்போதைய அரசாங்கம் சர்வத்துடனான தொடர்புகள் குறித்த தமது பழைய மரபுகளை இப்போதாவது மாற்றிக்கொள்ள...
அரசியல்உள்நாடு

ருஷ்தியின் விடயத்தில் மனச்சாட்சிப்படி செயற்படுவது மிகவும் முக்கியமானது – நீதியின் பக்கமே நிற்க வேண்டும் – NPP வேட்பாளர் சிராஜ் மஷ்ஹூர்

editor
தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர் ருஷ்தி விடயத்தில், பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை தவறான வாதங்களையே முன்வைக்கிறது என தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சிராஜ் மஷ்ஹூர் தெரிவித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் பதிவு...
அரசியல்உள்நாடு

16 ஆண்டுகள் சிறைத்தண்டனை – நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த முன்னாள் முதலமைச்சர் ரஞ்சித்

editor
ஊழல் குற்றச்சாட்டில் தலா 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் ரஞ்சித் மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் சாந்தி சந்திரசேன ஆகியோர் தங்கள் தண்டனைகளை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளனர். மேன்முறையீட்டு...
அரசியல்உள்நாடு

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் வேட்பாளர்களுக்கும் இடையில் சந்திப்பு

editor
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (03) நடைபெற்றது. இன்று முற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் மண்டபம் ஒன்றில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும்,...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு மீண்டும் விளக்கமறியல்

editor
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிரிபத்கொட பகுதியில் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்த...
அரசியல்உள்நாடு

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விதித்துள்ள புதிய வரி – பரிந்துரைகளை வழங்க ஜனாதிபதி அநுர விசேட குழு நியமிப்பு

editor
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள புதிய பரஸ்பர வரிகளால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து ஆழமாக ஆய்வு செய்து, அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஒரு குழுவை நியமித்துள்ளார். அதன்படி,...
அரசியல்உள்நாடு

தபால் மூலம் வாக்களிக்க 700,000 பேர் விண்ணப்பம்

editor
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சுமார் 700,000 தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது மார்ச்...