ரணிலின் பொருளாதார வேலைத்திட்டங்களை நிறுத்தினால் அழிவு என்பதை தேசிய மக்கள் சக்தி உணர்ந்துவிட்டது – நிமல் லான்சா
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்துச் சென்ற பொருளாதார திட்டங்களை நிறுத்தினால் நாடு மீண்டும் வீழ்ச்சியடையும். இதை தற்போது தேசிய மக்கள் சக்தி உணர்ந்துள்ளது. எனவே தான் சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் தொடர்பில்...