இன்று மீண்டும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது – தேங்காய்க்கு கூட வரிசைகள் – சஜித்
பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், தேங்காய் வாங்குவதற்கு கூட மக்கள் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. இந்த நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாத்துறைக்கு ஆபத்து நேர்ந்துள்ளது. சுற்றுலா நமக்கு அன்னியச் செலாவணியைத் தரும் ஒன்றாக...