Category : அரசியல்

அரசியல்உள்நாடு

ஜனாதிபதி மாளிகை தேவையில்லை – சஜித் பிரேமதாச

editor
அரசாங்கம் கதிர்காம புண்ணிய பூமிக்கும் மதுபான சாலை அனுமதி பத்திரத்தையும், பியர் அனுமதி பத்திரத்தையும் வழங்கி இருக்கிறது. விரைவில் மிகிந்தலை புண்ணிய பூமியிலும், அடமஸ்தானத்திலும் சொலஸ்மஸ்தானத்திலும் மதுபான சாலைகளை திறக்கக்கூடும். மதுபான சாலை அனுமதி...
அரசியல்உள்நாடு

நாட்டை மீட்டெடுத்ததாக ரணில் அபாண்டப் பொய் சொல்கின்றார் – ரவூப் ஹக்கீம் எம்.பி

editor
சர்வதேச நாணய நிதியத்தின் நியதிகளின்படி கடன் மறுசீரமைப்பை இன்னும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பூர்த்தி செய்யவில்லை. அடுத்த ஆட்சிக்குவரும் ஐக்கிய மக்கள் கூட்டணியினர் தான் இந்தப் பிரச்சினையை முடிக்கவேண்டும். நாட்டை மீட்டெடுத்ததாக அவர் அபாண்டப்...
அரசியல்உள்நாடு

மக்கள் இரசியமாக ரணிலுக்கு வாக்களிக்க இருக்கின்றனர் – ஆஷு மாரசிங்க

editor
மக்களை அச்சுறுத்தி வாக்கு கேட்கும் நடவடிக்கையில் தேசிய மக்கள் சக்தி ஈடுபட்டு வருகிறது. அதனால் நாட்டு மக்கள் மௌனமாக இருந்து இரசியமாக ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்க இருக்கின்றனர். மக்கள் அலை ரணில் விக்ரமசிங்கவுடனே இருக்கிறது...
அரசியல்உள்நாடு

தொங்கு பாலத்தின் 75% பயணம் முடிந்தது – கட்சி நிற பாகுபாடின்றி அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி ரணில்

editor
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி, தற்போது 75% தொங்கு பாலத்தின் பயணத்தை எட்டியுள்ளதுடன், தொங்கு பாலத்தின் பயணத்தை முடித்து, மீண்டும் வீழ்ச்சியடையாத வலுவான பொருளாதாரத்தை நாட்டில் உருவாக்க வேண்டுமென்றால், கட்சி நிற பாகுபாடின்றி இந்த நாட்டு...
அரசியல்உள்நாடு

ரணில் வெற்றி பெற மாட்டார் – பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் அமைதி – முஜிபுர் ரஹ்மான் எம்.பி

editor
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தோல்வியை முன்னரே தெரிந்து கொண்ட பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலரும் தற்போது அமைதியைப் பேணுகின்றனர். எமது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சகல இன மக்களின் வாக்குகளாலும் வெற்றி பெறக் கூடிய தலைவராக...
அரசியல்உள்நாடு

தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை சிதறடிக்க முகவர்கள் களமிறக்கம் – ரிஷாட் எம்.பி எச்சரிக்கை

editor
தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் வெற்றி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்குச் செல்வதைத் தடுப்பதற்காக, முகவர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் கூட்டணியின்...
அரசியல்உள்நாடு

நாட்டில் தற்போது அபத்தமான அரசியல் – திலித் ஜயவீர

editor
நாட்டில் தற்போது அபத்தமான அரசியல் காணப்படுவதாக சர்வஜன ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். மொனராகலை நகரில் இன்று (16) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும்,...
அரசியல்உள்நாடு

நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்லும் பயணத்துக்கு நட்பு நாடுகள் ஆதரவு – ஜனாதிபதி ரணில்

editor
இந்த நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் கடந்த இரண்டு வருடங்களில் முன்னெடுத்த செயற்றிட்டத்தின் காரணமாக நாட்டை முன்னோக்கி நகர்த்தும் பயணத்துக்கு இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட அனைத்து நட்பு நாடுகளினதும் ஆதரவும் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி...
அரசியல்உள்நாடு

சஜித்திற்கே வாக்களியுங்கள் – தமிழரசுக்கட்சி உயர்மட்டக்குழு

editor
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென்ற எமது கட்சியின் மத்திய குழுத் தீர்மானத்திற்கு அமைவாக வாக்காளர்கள் உரியவாறு தங்கள் வாக்கை அவருக்கு வழங்க வேண்டும் என தமிழரசுக்கட்சி...
அரசியல்உள்நாடு

சஜித்துக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் – சுமந்திரன் எம்.பி கோரிக்கை

editor
தமிழ்ப் பொது வேட்பாளர் என்கின்ற ஒரு மாயமானுக்கு மயங்காமல் அதனைத் தூக்கி வீசி விட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்...