Category : பிராந்தியம்

அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்

அனைத்து ஊழல்களும் வெகுவிரையில் வெளிவரும் – தேசிய மக்கள் சக்தியின் எம்.பி கிருஷ்ணன் கலைச்செல்வி

editor
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை வரவேற்க்கதக்களவு வரவு செலவு திட்டத்தில் உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். இன்று (04) சனிக்கழமை...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

தேசிய மக்கள் சக்தி, அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் காரியாலயம் திறந்து வைப்பு

editor
தேசிய மக்கள் சக்தி மற்றும் அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் ஆகிய கட்சிகளின் காரியாலயம் இன்று (04) பொகவந்தலாவ நகரில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்த காரியாலய திறப்பு விழாவிற்கு தேசிய மக்கள்...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

வடக்கு ஆளுநருக்கும் இந்திய துணைத் தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

editor
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இந்தியத் துணைத்தூதுவர் சிறி சாய் முரளிக்கும் இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு இன்று சனிக்கிழமை (04) காலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் இந்திய துணை தூதரக முதன்மை...
உள்நாடுபிராந்தியம்

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இரத்ததான நிகழ்வு

editor
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இரத்த வங்கியில் நிலவுகின்ற இரத்த தட்டுப்பாடு காரணமாக அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக “உதிரம் கொடுப்போம் – உயிர்களை காப்போம்” எனும் தொனிப் பொருளில் இரத்ததான நிகழ்வு அட்டாளைச்சேனை சேனையூர்...
உள்நாடுபிராந்தியம்

பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீக்கிரை – மட்டக்களப்பு பெண்களுக்கு உடனே உதவி வழங்கிய அமைப்பு

editor
மட்டக்களப்பு – கல்லடி பிரிஜ் மார்க்கெட்டில் சுயதொழில் முயற்சியில் ஈடுபடும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களைச் சேர்ந்த முயற்சியாளர்களது மேசைகள் மற்றும் வியாபாரத்திற்காக களஞ்சியப்படுத்தியிருந்த பல இலட்சம் பெறுமதியான விற்பனைப் பொருட்கள் என்பன இனங்காணப்படாத...
உள்நாடுபிராந்தியம்

காத்தான்குடி அக்ஸா பள்ளிவாயலில் புகைப்பட சர்ச்சை நடந்தது என்ன?

editor
புதிய காத்தான்குடி பெரிய ஜும் ஆ பள்ளிவாயல் (அல் அக்ஸா) இல் எடுக்கப்பட்டதாக விமர்சிக்கப்பட்ட புகைப்பட விவகாரம்.! உண்மையில் நடந்தது என்ன? நேற்றைய தினம் புதன்கிழமை (25)முகநூலில் புதிய காத்தான்குடி பெரிய ஜும் ஆ...
உள்நாடுபிராந்தியம்

கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் விசேட பாதுகாப்பு

editor
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் பொலிஸ் மற்றும் முப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. குறிப்பாக...
உள்நாடுபிராந்தியம்

சவூதி அரேபியாவின் புகழ் பெற்ற இமாம் காத்தான்குடிக்கு வருகை

editor
சவூதி அரேபியாவின் புகழ் பெற்ற இமாம் அஷ்ஷெய்க் காரி முகம்மத் சஆத் நுமானி எதிர்வரும் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காத்தான்குடி, ஏறாவூர் மற்றும் ஓட்டமாவடி போன்ற பிரதேசங்களுக்கு வருகைதரவுள்ளதுடன் காத்தான்குடி அல் அக்‌ஷா...
உள்நாடுபிராந்தியம்

ஐஸ் போதைப்பொருட்களை வாடகை வாகனம் மூலம் கடத்திய இருவருக்கு விளக்கமறியல்

editor
ஐஸ் போதைப்பொருட்களை வாடகை வாகனம் ஒன்றின் ஊடாக விநியோகித்த இரு சந்தேக நபர்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் உத்தரவிட்டார். அம்பாறை...
உள்நாடுபிராந்தியம்

பெரிய நீலாவணை கலாசார மண்டபத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்க ஏற்பாடு

editor
கல்முனை மாநகர சபையினால் பெரிய நீலாவணையில் அமைக்கப்பட்டுள்ள பல்தேவை கலாசார மண்டபம் விரைவில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது. இதன் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அதிகாரிகள் சகிதம்...