Category : சூடான செய்திகள் 1

அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

நாமல் எம்.பியின் சட்டப் பரீட்சை விவகாரம் – CID விசாரணை ஆரம்பம்

editor
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சட்டக் கல்லூரிப் பரீட்சைக்கு சட்டவிரோதமான முறையில் தோற்றியதாக தெரிவிக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது. ‘இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான குடிமக்கள்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1வீடியோ

எமது வாய்களை மூட வர வேண்டாம் – மின் துண்டிப்பு தொடர்பில் விளக்கம் அளிக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

editor
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் கருத்து தெரிவிக்க சந்தர்ப்பம் தர வேண்டும். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான பதில்களை நாடே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறது. மின் துண்டிப்பு தொடர்ந்து நடக்குமா? அரசியல் பழிவாங்கல்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமா?...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டமூலம் தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானது

editor
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விசேட மசோதா, முழுமையாகவோ அல்லது அதன் எந்தவொரு விதியாகவோ, அரசியலமைப்பின் விதிகளுக்கு முரணானது அல்ல என்றும், எனவே பாராளுமன்றத்தில் எளிய பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்படலாம் என்றும் உயர் நீதிமன்றம்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

பைசல் எம்.பி பயணித்த கார் விபத்து – ஒருவர் பலி

editor
கார் விபத்து தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் பைசலின் சகோதரரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் பைசல் பாராளுமன்றத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​கொஸ்வத்த,...
உள்நாடுசூடான செய்திகள் 1

இன்று முதல் மின்வெட்டு இல்லை

editor
இன்று (14) முதல் சுழற்சி முறையிலான நாளாந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, தேசிய மின்சார அமைப்பில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வு காரணமாக, நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

நாளைய மின்வெட்டு தொடர்பில் வெளியான தகவல்

editor
நாளை (14) மின்வெட்டு ஏற்படுமா, இல்லையா? என்பது தொடர்பான அறிவிப்பு நாளை காலை வௌியிடப்படும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நுரைச்சோலையின் நிலைமையைக் கருத்தில் கொண்டு, நாளைய தினம் இது தொடர்பான முடிவு...
உள்நாடுசூடான செய்திகள் 1

எல்ல மலைத்தொடரில் தீ பரவல்

editor
எல்ல சுற்றுலா நகரத்திற்கு அருகிலுள்ள எல்ல பாறை பகுதியில் ஏற்பட்ட தீ, தற்போது எல்ல மலைத்தொடர் முழுவதும் பரவும் அபாயத்தில் உள்ளது. தற்போது, ​​பண்டாரவளை வன பாதுகாப்பு அதிகாரிகள், எல்ல பிரதேச செயலகம் மற்றும்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ரணிலின் விசேட கலந்துரையாடல் – மைத்திரி பங்கேற்பு

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (13) பிற்பகல் விசேட கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்றிருந்தார். மேலும்,...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

editor
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நாளை (14) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட தீர்மானம் தொடர்பான விவாதம் எதிர்வரும் திங்கட்கிழமை (17) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. தொடர்புடைய தீர்மானம் பாராளுமன்றத்தில்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

பத்து அம்ச கருத்து நிலைப்பாடுகளை அடையாளப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை மையமாகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்களுக்கு தெளிவூட்டும் முகமான செயலமர்வொன்று இன்று (13) கொழும்பு மொனார்க் கார்டன் ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. தற்போது நிலவும்...