மழை அதிகரிக்கக்கூடும் – வானிலை அவதான நிலையம்
(UTV|COLOMBO)-நாளை மறுநாள் தொடக்கம் நாட்டின் சில பகுதிகளில் நிலவும் மழையுடனான காலநிலையில் அதிகரிப்பை எதிர்ப்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. மேல் , சப்ரகமுவ , தென் , மத்திய மற்றும் ஊவா...