கொவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு, பெரும்பாலான இறப்புகள் காசநோயால் பதிவாகியுள்ளன – விசேட வைத்திய நிபுனர் சமன் கபிலவன்ச.
கொவிட்-19 தொற்றுநோய்க்குப் பின்னர், இலங்கையில் அதிகளவான இறப்புகள் காசநோய் காரணமாகவே பதிவாகியுள்ளதாக இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின்விசேட வைத்திய நிபுணர் சமன் கபிலவன்ச தெரிவித்தார். உலக காசநோய் தினத்தை முன்னிட்டு சப்ரகமுவ மாகாண சுகாதார திணைக்களம்,...