Category : உள்நாடு

உள்நாடு

பவுசரில் கொண்டு சென்ற டீசலை திருடிய சாரதியும், உதவியாளரும் விளக்கமறியலில்

editor
அம்பாறை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பவுசரில் கொண்டு சென்று எரிபொருளை வழங்கியதாக தெரிவித்து 9 இலச்சத்து 43 ஆயிரத்து 800 ரூபா பெறுமதியான 3300 லீற்றர் டீசலை வழங்காது மோசடி செய்து விற்பனை செய்ய...
அரசியல்உள்நாடு

தேசபந்து தென்னகோன் தற்போது தலைமறைவாக உள்ளார் – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

editor
நீதிமன்றத்தால் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தற்போது தலைமறைவாக உள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின்...
அரசியல்உள்நாடு

எரிபொருள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுத் தாருங்கள் – சஜித் பிரேமதாச

editor
நேற்றிரவு முதல், எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு அரசாங்கத்தோடு ஏற்பட்ட நெருக்கடியால் நாட்டு மக்கள் மிகுந்த நிர்க்கதிகளுக்கு ஆளாகியுள்ளனர். எரிபொருள் விநியோகஸ்தர்களுடனான ஒப்பந்தத்தை எவ்வித கலந்துரையாடலும் இன்றி தற்போதைய அரசாங்கம் திடீரென நிராகரித்துள்ளமையால், தற்போது பெரும் எரிபொருள்...
உள்நாடு

பஸ்ஸும், லொறியும் மோதி கோர விபத்து – 33 பேர் காயம்

editor
பஸ் ஒன்று விபத்தில் சிக்கி 33 பேர் காயமடைந்த சம்பவம் இன்று (01) இடம்பெற்றுள்ளது. மினுவாங்கொடையிலிருந்து சேருவில வில்கம்வெஹெர விஹாரைக்கு யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸே மூதூர் பகுதியில் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்...
உள்நாடு

தொடர்ந்து பெய்து வரும் மழை – மண்சரிவு அபாய எச்சரிக்கை

editor
தொடர்ந்து பெய்து வரும் மழையை கருத்தில் கொண்டு, இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, பதுளை மாவட்டத்தில் கந்தகெட்டிய, பசறை, ஹாலிஎல,...
உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்

சம்மாந்துறையில் எரிபொருளுக்கு நீண்ட வரிசை

editor
எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக சம்மாந்துறை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் நுகர்வோர் நீண்ட வரிசையில் இன்று (01) காலை முதல் காத்துக் கொண்டிருந்தார்கள். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கான 03வீத தள்ளுபடியை நிறுத்தியை...
உள்நாடு

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் அதிரடி அறிவிப்பு

editor
எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் புதிய சூத்திரம் முந்தைய 3% கொடுப்பனவை விட அதிக கொடுப்பனவையே வழங்கும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஏ.ராஜகருணா தெரிவித்தார். அதன்படி, எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்ட 3% கொடுப்பனவை இரத்து...
உள்நாடு

கடும் மழையால் திடீரென மூடப்பட்ட யால தேசிய பூங்கா

editor
தற்போதைய மழை நிலைமைகள் தணியும் வரை யால தேசிய பூங்காவை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யால தேசிய பூங்காவின் பொறுப்பாளர் மனோஜ் வித்யாரத்ன தெரிவித்தார். கடந்த இரண்டு நாட்களாக பெய்த கடும் மழையால் யால தேசிய...
அரசியல்உள்நாடு

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – பாராளுமன்றத்தில் அனில் ஜயந்த

editor
நாட்டில் எரிபொருள் இருப்புக்களில் தட்டுப்பாடு இல்லை என்று தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்தார். எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் உருவாகியுள்ள வரிசைகள் குறித்து இன்று (1) பாராளுமன்றத்தில்...
அரசியல்உள்நாடு

மீண்டும் எம் பி ஆகும் எண்ணம் இல்லை – முன்னாள் ஜனாதிபதி ரணில்

editor
அனுபவமற்றவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினராகும் எண்ணம் தனக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவிற்கும் தெரிவித்ததாக ரணில் தெரிவித்தார். “பெராரி ரக வாகன உரிமம்...