Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

பிமல் ரத்நாயக்க வெளியிட்ட விடயங்கள் தொடர்பில் முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா பதிலடி

editor
அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக குறிப்பிட்ட பொய்யை என்றும் தக்கவைத்துக்கொள்ள முடியாது என்பது எனது நம்பிக்கையாகும். பல கோடி பெறுமதியான அரச சொத்துக்களை அழித்து, அரச சேவையை இல்லாதொழிக்கும் நோக்கத்துடன் செயற்பட்டவர்கள் அரச சொத்து முறைக்கேடு மற்றும்...
உள்நாடுகாலநிலை

இன்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்

editor
பலத்த மின்னல் மற்றும் பலத்த மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (02) பிற்பகல் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, இரவு வரை செல்லுபடியாகும். அதன்படி, இந்த அறிவிப்பு மேல், மத்திய,...
அரசியல்உள்நாடு

நாட்டில் மத, கலாசார மறுமலர்ச்சியை உருவாக்குவதற்கு வாய்ப்பு – ஜனாதிபதி அநுர

editor
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வேண்டுகோளின் பேரில், ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சியொன்றை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 18 ஆம்...
உள்நாடுபிராந்தியம்

அரச உத்தியோகத்தர்களின் உடல், உள ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதற்கு உடற்பயிற்சி

editor
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் உடல், உள ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதற்கு விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தொற்றா நோய் மற்றும் மன அழுத்தங்களில் இருந்து விடுபட்டு சகல உத்தியோகத்தர்...
உள்நாடு

உப்பு விலையைக் குறைக்க உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை

editor
நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் உப்பு உற்பத்தி நிறுவனங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் கடந்த 25 ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தொழில்துறை மற்றும் உணவுப் பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் உயர்தர...
உள்நாடுபிராந்தியம்

காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் பலி

editor
அம்பன்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பானாதரகம, தெமட்டகொல்ல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) பெண்ணொருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பானாதரகம, தெமட்டகொல்ல பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என தெரியவந்துள்ளது....
அரசியல்உள்நாடு

அதானி வெளியேற்றம், பெரும் பிழை – மனோ கணேசன் எம்.பி

editor
அதானி கிரீன் எனர்ஜி-ஸ்ரீலங்கா மீள் சக்தி பெருந்திட்டம், இலங்கைக்கு மட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டமல்ல. அது மேலதிக மின்சக்தியை இந்திய மின் சுற்றுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கத்தை கொண்ட திட்டமாகும். அதற்காக இலங்கை-இந்திய...
அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி மன்ற தேர்தல் – மன்னார் மாவட்டத்தில் தமிழரசு கட்சியின் நிலைப்பாடு குறித்து சுமந்திரன் கருத்து

editor
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஏனைய தமிழ் தேசியக் கட்சிகளுடன் எவ்விதத்தில் இத்தேர்தலை அணுக முடியும் என்றும், தேர்தலின் பின்னர் வெவ்வேறு அணிகளாக போட்டியிட்டாலும் ஆட்சி நிர்வாகங்களை அமைக்கின்ற போது சேர்ந்து அமைக்கக்கூடிய வகையில்,...
உள்நாடு

மாணவன் சரியாக முடி வெட்டவில்லை என தாக்கிய அதிபருக்கு விளக்கமறியல்

editor
பொலன்னறுவை பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் மாணவர் ஒருவரை கடுமையாக தாக்கி, அவரது காதுகளில் ஒன்றை காயப்படுத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மெதிரிகிரிய பொலிஸாரால்...
உள்நாடு

திடீரென உயர்ந்த நீர்மட்டம் – 35 பேரை மீட்ட இராணுவம் – பாரிய உயிர்ச் சேதம் தடுக்கப்பட்டது

editor
ஹிரிகட்டு ஓயாவின் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததால் சிக்கிய 35 பொதுமக்களை கெமுனு ஹேவா படையணி யின் நன்பெரியல் முகாமில் நிறுத்தப்பட்டுள்ள அனர்த்த முகாமைத்துவ நிவாரணப் படையினர் நேற்று மாலை (01) வெற்றிகரமாக மீட்டுள்ளனர். நன்பெரியல்...