சந்தேகத்திற்கிடமானவர்கள் மூலமாக கொரோனா பரவும் அபயம்
(UTVNEWS | COLOMBO) – ஒரு சிலரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக கொரோனா வைரஸ் பரவக்கூடிய வாய்ப்பும் இருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கருத்து...