Category : உள்நாடு

உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனாவினால் மரணித்த ஒருவரின் இறுதிக் கிரியைகள் பற்றி உலமா சபை

(UTVNEWS | COLOMBO) –கொரோனா வைரஸ் காரணமாக முஸ்லிம் ஒருவர் மரணித்தால் அவரின் இறுதிக் கிரியைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது பற்றி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அறிவித்தலொன்றை விடுத்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,...
உள்நாடு

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

(UTV|கொழும்பு) – நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொது மக்களுக்கு அறிவித்துள்ளது. தற்போது வரட்சியான காலநிலை நிலவுவதால் நீர்மூலங்களில் நீரின் மட்டம் குறைவடைகின்றது. எனினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நீர்விநியோகத்தை...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனாவால் உயிரிழந்த இரண்டாவது நபரின் இறுதிக் கிரியைகள்

(UTVNEWS | COLOMBO) -நீர்கொழும்பு வைத்தியசாலையில் நேற்றைய (30) தினம் கொரோனா தொற்றுக்குள்ளாகி  உயிரிழந்தவரின் இறுதி கிரிகைகள் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளன. நீர்கொழும்பு பொது மயானத்தில் அவரின் உடல் தகனம் செய்யப்பட்ட தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவரின்...
உள்நாடு

தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து மேலும் பலர் வீடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – மட்டக்களப்பு – புணானை உள்ளிட்ட தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலிருந்து மேலும் 315 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
உள்நாடு

ஒன்லைன் முறையில் பிள்ளைகளுக்கு கவுன்சிலிங்

(UTVNEWS | COLOMBO) –   நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு பிள்ளைகள் மற்றும் வளரிளம் பராயத்தவர்களுக்காக ஒன்லைன் முறையில் கவுன்சிலிங் உளவள ஆலோசனைச் சேவைகள் வழங்கப்படுகின்றன. சம காலப்பகுதில் சிறுவர்கள் மற்றும் வளரிளம்...
உள்நாடு

உயிரிழந்த நபரின் குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்று உயிரிழந்த இரண்டாவது நபரின் குடும்ப உறுப்பினர்கள் 13 பேரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர் நேற்று நீர்கொழும்பு வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக...
உள்நாடு

அத்தியாவசிய சேவைகள்; பதிவாளர் திணைக்களத்தின் நடவடிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் நிலைமையால் அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக பதிவு செய்ய பதிவாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பதிவாளர் திணைக்கள பதிவாளர் நாயகம் என்.சி. திரு. விதானகே அறிக்கை ஒன்றை...
உள்நாடு

PHI ஊடாக மருந்துகளை பெற முடியும்

(UTV|கொழும்பு) – அரச மருத்துவமனைகளில் இருந்து மருந்துகளை பெறுபவர்களுக்கு தபால் திணைக்களத்தின் ஊடாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். ஏனைய நோயாளர்களுக்கு அவர்களது பிரதேசங்களில் உள்ள...
உள்நாடு

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 7358 பேர் கைது

(UTV|கொழும்பு) – கடந்த 20 ஆம் திகதி மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 7358 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில்...
உள்நாடு

சிங்கப்பூரிலுள்ள இலங்கை தூதரகம் மூடப்பட்டது

(UTV|கொழும்பு) – சிங்கப்பூரில் உள்ள இலங்கைக்கான தூதரகம் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சிங்கப்பூருக்கான இலங்கை தூதரகம் அமைந்துள்ள கட்டிடத்தில் சேவையாற்றிய ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக உறுதியானதையடுத்து இந்த தீர்மானம்...