வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை
(UTV|கொழும்பு) – தெற்காசிய வலய நாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தெற்காசியாவிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் பணியாற்றி வருவதாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு ஊடக...