Category : உள்நாடு

உள்நாடு

கைதான டெய்சி ஆச்சி பிணையில் விடுதலை

editor
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட டெய்சி ஆச்சி என்ற யோசித்த ராஜபக்ஷவின் பாட்டியான டெய்சி ஃபாரஸ்ட் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்படி, அவர் தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான...
உள்நாடுபிராந்தியம்

தவறுதலாக மாத்திரைகளை உட்கொண்ட 1 ½ வயது குழந்தை பலி – முல்லைத்தீவில் சோகம்

editor
முல்லைத்தீவு மாங்குளம் கற்குவாறி பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை உட்கொண்டதில் 1 ½ வயதுடைய ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது குறித்த பகுதியை சேர்ந்த அன்டனி சஞ்யித் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. முல்லைத்தீவு...
உள்நாடு

ஜெரோம் பெனாண்டோவின் வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்

editor
போதகர் ஜெரோம் பெனாண்டோவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை நீக்கப்பட்டுள்ளது. இனங்களுக்கு இடையே மத வெறுப்பைத் தூண்டும் வகையில் பிரசங்கம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த ஜெரோம் பெனாண்டோவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தது....
அரசியல்உள்நாடு

இலங்கை சுங்கத்தில் காலத்திற்கு ஏற்றவாறு கட்டமைப்பு ரீதியிலான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும் – ஜனாதிபதி அநுர

editor
காலத்திற்கு ஏற்ற நிறுவன கட்டமைப்பை உருவாக்க இலங்கை சுங்கத்திற்குள் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். 2025 வரவு செலவுத் திட்டம் மற்றும் நிறுவன மறுசீரமைப்பு தொடர்பாக இலங்கை...
உள்நாடுபிராந்தியம்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

editor
திருக்கோவில் பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றையதினம் (04) திருக்கோவில் பொலிஸ் பிரிவின் மண்டலா பகுதியில் பசு ஒன்றைச் சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் குறித்த நபரை திருக்கோவில்...
உள்நாடு

கைதான டெய்சி ஆச்சி நீதிமன்றுக்கு

editor
இன்று (05) காலை வாக்குமூலம் அளிப்பதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான டெய்சி ஃபாரஸ்ட் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவர் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
உள்நாடு

கொட்டாஞ்சேனை OIC க்கு கொலை மிரட்டல் – சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவு

editor
கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த சந்தேகநபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. “மோதர நிபுண” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு நபர், கொட்டாஞ்சேனை...
அரசியல்உள்நாடு

நாட்டை சிக்கலுக்குள் ஆழ்த்தி ஆட்சியை பிடிக்க வேண்டிய எந்த அவசியமும் எமக்கில்லை – சஜித் பிரேமதாச

editor
மேடைக்கு மேடை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிப் பத்திரத்தை கிழித்தெறிந்த ஜனாதிபதியும் அரசாங்கமுமே தற்போது நாட்டை ஆண்ட வருகின்றது. 2022 இல் நாம் சந்தித்த தேசியப் பேரவலமாக அமைந்த நாட்டின் வங்குரோத்து நிலை ஏற்படும் என...
அரசியல்உள்நாடு

பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெய் தொடர்பில் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க வெளியிட்ட தகவல்

editor
உள்ளூர் சந்தையில் மனித பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை (05) பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி சபையில் தேங்காய் எண்ணெய் குறித்து...
உள்நாடு

தேசபந்து தென்னகோன் நாளை சரண்டைவாரா?

editor
தற்போது கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், நாளை (06) தனது சட்டத்தரணிகள் மூலம் நீதிமன்றத்தில் சரணடைவார் என்று நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், நேற்று முன்தினம் (03)...