புலம்புவதற்காக வேண்டி நாடு அநுரவிடம் வழங்கப்படவில்லை – சஜித் பிரேமதாச
சுப நேரத்தில் நாட்டை அநுரவுக்கு வழங்கிவிட்டு மக்கள் மிகவும் கடினமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். வருமானம் அவ்வாறே இருக்கத்தக்க பொருட்களின் விலை தாறுமாறாக அதிகரித்து மக்கள் கஷ்டப்பட்டு வாழ்கின்றனர். 3 வேளை உணவு உண்பது...