வேட்பு மனுவை தாக்கல் செய்த மக்கள் போராட்ட முன்னணி
மக்கள் போராட்ட முன்னணி மட்டக்களப்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை நேற்று (09) முன்னிலை சோசலிசக் கட்சி மத்தியகுழு உறுப்பினர் கிருபாகரன் தலைமையில் தாக்கல் செய்துள்ளது. முன்னிலை சோசலிசக் கட்சி, புதிய மார்க்சிய...