உள்நாடுசூடான செய்திகள் 1

BREAKING NEWS – கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

தொடரும் அசாதாரண காலநிலை காரணமாக, கிழக்கு மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளையும் நாளைய தினம் மூடவேண்டியுள்ளது.

எனவே இத்தினத்திற்கான பதில் பாடசாலை நாளாக எதிர்வரும் 25.01.2025 (சனிக்கிழமை) பாடசாலை நாளாக அறிவிக்கப்படுகின்றது.

இவ்ஏற்பாடானது கிழக்குமாகாண கெளரவ ஆளுநர் அவர்களின் அனுமதியின் கீழ் அறிவிக்கப்படுகின்றது.

S.R. கசந்தி
மாகாணக் கல்விப் பணிப்பாளர்
கிழக்கு மாகாணம்

Related posts

ரம்புக்கனை சம்பவம் : பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட குழு இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று ஆரம்பம்

editor

காலி மற்றும் மாத்தறையின் அனைத்து பாடசாலைகளுக்கும் புதன்கிழமை வரை விடுமுறை!